Browsing Category

உலக செய்திகள்

கனடாவில் கத்திகுத்து தாக்குதல்: தாயும் பிள்ளை உயிரிழப்பு

கனடாவில் கத்திகுத்து தாக்குதலுக்கு இலக்காகி தாய் மற்றும் பிள்ளை உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எட்மோன்டன் நகரில் க்ரோவ்வேட் பிலேயின்ஸ் பாடசாலைக்கு…
Read More...

பிரித்தானிய மாவட்ட சபைக்கு தெரிவான முதல் இலங்கை பெண்

பிரித்தானியாவில் செவெனோக்ஸ் மாவட்ட சபைக்கு இலங்கைப் பெண் தினுஷா மனம்பேரி தெரிவாகியுள்ளர். பிரித்தானிய பசுமைக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூராட்சித் தேர்தலில் அவர்…
Read More...

கோழி சூப்பில் பேட்டரி துண்டு

பெண; xUtH மலேசியாவின் ஜோகூர் பாரு பகுதியில் இருக்கும் உணவகத்திற்கு தனது மகள்கள் மற்றும் தோழிகளுடன் சென்றுள்ளார். அங்கு சூப் ஆர்டர் செய்துள்ளார். சூப் பரிமாறப்பட்டவுடன் அதனை ரசித்து…
Read More...

துப்பாக்கிச் சூடு : 9 பேர் பலி

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆலன்…
Read More...

லொட்டரியில் விழுந்த பணம்: உரிமையாளர் இன்றி தவம் கிடப்பு

கனடாவில் நியூ பிரன்சுவிக் பகுதியில் லொட்டரிக்கு கிடைத்துள்ள பரிசு தொகையை அதன் உரிமையாளர் இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், பரிசு அறிவித்து…
Read More...

இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை

2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய பாலி எனப்படும் இக்பால் என்ற பயங்கரவாதி பாகிஸ்தான் பொலிஸாரால் கொல்லப்பட்டுள்ளார். அவர் தெஹ்ரீக்-இ-தலிபான்…
Read More...

பென்சன் பணத்தை பெற சடலத்தை 2 ஆண்டுகள் பிரீஸரில் மறைத்து வைத்த நபர்

பிரிட்டன் நாட்டில் நபர் ஒருவர் தன்னுடன் வசித்த நபர் உயிரிழந்ததை மறைத்து இரண்டு ஆண்டு காலம் அவரது பென்ஷன் பணத்தை பயன்படுத்தி ஏமாற்றி வாழ்ந்த அதிர்ச்சி உண்மை அம்பலமானது. பிரிட்டன்…
Read More...

உடலுறவின் பின் பணம் கொடுக்காமல் சென்றதாக குற்றச்சாட்டு

கனடாவில் பாலியல் சேவை பெற்றுக் கொண்டு அதற்கு பணம் செலுத்த தவறியதாக றொரன்டோவைச் சேர்ந்த ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 32 வயதான ஜனார்த்ததன் சத்தியநாதன் என்ற நபருக்கு எதிராக…
Read More...

கனடாவில் சிவலிங்கம் பிரதிஸ்டை

கனடாவில் ரொரொன்டோவிற்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் யாழ்ப்பாணம் நயினாதீவைச்  சேர்ந்த நபர் ஒருவர் சிவலிங்கம் ஒன்றை பிரதிஸ்டை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ரொரொன்டோவிற்கு…
Read More...

பேஸ்புக் நிறுவனம்: ஊழியர்களை விரைவில் குறைக்க நடவடிக்கை

பேஸ்புக்கின் அடுத்த ஊழியர் குறைப்பு விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெட் நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் ஜூக்கர்பெர்க் "இம்முறை ஊழியர்…
Read More...