Browsing Category

உலக செய்திகள்

நாய் போன்ற கண்கள்இ நரி போன்ற காது : புதிய உயிரினம் கண்டுபிடிப்பு

உலகிலேயே முதன் முறையாக நாய் – நரி கலப்பினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயிரியல் வல்லுனர்கள் பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். கடந்த 2021- ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ…
Read More...

லிபியாவில் புயலுடன் கனமழை : 20000 பேர் பலி

மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள லிபியாவின் டெர்னா, பெடா, சுசா உள்பட பல்வேறு நகரங்களை புயல் தாக்கியது. இதனால் கனமழை பெய்து நீர்நிலைகள் நிரம்பின. அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து…
Read More...

விட்டமின் மாத்திரை என நினைத்து அப்பிள் எயார்பொட் ப்ரோவை விழுங்கிய பெண்

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரின் அப்பிள் எயார்பொட் ப்ரோவை (Apple Airpods)  விட்டமின் மாத்திரைகள் என்று தவறாக நினைத்து விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 52…
Read More...

பெண் ஒருவருக்கு பார்சலில் அனுப்பி வைக்கப்பட்ட பெருந்தொகை ஆணுறைகள்

கனடா - ஒன்றாரியோவின் சாப்லியூ பகுதியில்  பெண் ஒருவரின் வீட்டுக்கு பெருந்தொகையான ஆணுறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் தலா 34 ஆணுறைகளைக் கொண்ட 30 பெட்டிகள்…
Read More...

உலகிலேயே மிகவும் உயரமான நாய் உயிரிழந்தது

உலகின் மிகவும் உயரமான ஆண் நாய் என்ற சாதனை ஜியஸ் தனதாக்கிக்கொண்டதோடு அனைவரையும் கவர்ந்திருந்தது. 3 அடி 5.18 அங்குலம் உயரத்தை கொண்ட குறித்த நாயானது 2022ல் அதிக உயரமுடைய நாய் என்ற…
Read More...

லெபனானில் அகதிகள் முகாமில் வன்முறை : ஆறு பேர் உயிரிழப்பு

லெபனான் நாட்டில் சிடான் என்ற துறைமுக நகரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அகதிகள் முகாமில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன. ஐன் எல்-ஹில்வெ என்ற இந்த முகாம், பதா இயக்கத்தினரால் நடத்தப்படுகிறது.…
Read More...

3 கை விரல், பற்கள் இல்லை ஏலியன் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

மெக்சிகோவில் மனிதன் அல்லாத ஆனால் மனிதனைப் போன்ற 2 சடலங்களை மெக்சிகோ அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் காட்சிப்படுத்தியுள்ளது. பெரு நாட்டில் கியூஸ்கோ பகுதியில் செயல்படும்…
Read More...

யாழ்.தமிழர் நாளை சிங்கப்பூர் ஜனாதிபதியாக பதவியேற்கிறார்

சிங்கப்பூா் ஜனாதிபதியாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள தா்மன் சண்முகரத்னம் நாளை வியாழக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூா்விகமாக கொண்ட தா்மன்…
Read More...

6 மனைவிகளுடன் ஒரே வீட்டில்

பிரேசில் நாட்டில் வாழும் ஆர்தர் ஓ உர்சோ என்ற நபர் 6 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார். இவர் மொத்தம் 9 முறை திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர்களில் 4 பேரை விவாகரத்து…
Read More...

லிபியாவில் வரலாறு காணாத கனமழை : 2000 பேர் உயிரிழப்பு

லிபியா அரசியல் ரீதியாக கிழக்கு மற்றும் மேற்கு என பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள லிபியாவை கடந்த ஞாயிற்றுக் கிழமை டேனியல் புயல் தாக்கியது.…
Read More...