ப்ளூம்பெர்க் சஞ்சிகையின் சமீபத்திய நாணய செயல்திறன் தரவரிசையின்படி, கானா நாட்டின் கானயன் சேடி, இலங்கை ரூபாய்க்கு அடுத்தபடியாக உலகில் மோசமான செயல்திறன் கொண்ட நாணயமாக… Read More...
பாகிஸ்தானின் முல்தானில், அதிவேகமாக பயணித்த பயணிகள் பேருந்து, எரிபொருள் பவுசருடன் மோதிய விபத்தில் இருபது பேர் உயிரிழந்துள்ளனர்.
பந்தயத்தில் 3 பஸ்கள் அதிவேகமாக ஓடியதாகவும், அதில் ஒன்று… Read More...
அணுமின் நிலையம் அருகே தாக்குதல்களை நிறுத்த ரஷ்யாவை கட்டாயப்படுத்துமாறு, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்ற நாடுகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனின் ஒரே… Read More...
பதவி நீக்கம் செய்யப்பட்ட மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்றம் அவருக்கு கூடுதலாக 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.… Read More...
சமூக ஊடக தளமான வாட்ஸ்அப் மூன்று புதிய தனியுரிமை அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளது, என மெட்டா தளங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.
அதன்படி, மூன்று புதிய… Read More...
பாகிஸ்தானில் வழக்கத்திற்கு மாறாக கடந்த மாதத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 549 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் தற்போது செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது… Read More...
பங்களாதேஷில் எரிபொருள் விலைகள் 1971 இல் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து காணப்படாத அளவுக்கு உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பங்களாதேஷ் அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு… Read More...
குரங்குஅம்மை காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அமெரிக்காவில் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கலிபோர்னியா, நியூயோர்க் மற்றும் இல்லினாய்ஸ் ஆகிய மாநிலங்களில் இக்… Read More...
ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அல்-கொய்தாவின் தலைவர் அய்மன் அல்-ஜவாரி கொல்லப்பட்டதை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.… Read More...
ஆப்கானிஸ்தானின் நிம்ரோஸ் பகுதியிலும், ஈரானின் ஹிர்மன்ட் பகுதியிலும் தலிபான்களுக்கும் ஈரான் எல்லை காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோதலில்… Read More...