Browsing Category

உலக செய்திகள்

ஜப்பானை தாக்கவுள்ள மெகா நிலநடுக்கம் ? 3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் அதிர்ச்சியில் ஜப்பான் மக்கள்

ஜப்பானின் நங்கய் ட்ரூ பகுதியில் ரிக்டர் அளவு கோலில் 8 முதல் 9 வரை சக்திவாய்ந்த நிலநடுக்கம் வருவதற்கான வாய்ப்புகள் 80 சதவிகிதம் உள்ளதாகவும் , இப்பகுதி நிலநடுக்கத்தால் அதிகம்…
Read More...

இலங்கை பொருட்களுக்கு 44% வரி விதித்தது அமெரிக்கா

உலகெங்கிலும் உள்ள நாடுகள் மீது வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதில் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44% வரியும் அடங்கும்.…
Read More...

தென்கொரியாவில் உள்ள இலங்கையர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

தென்கொரியாவின் சியோல் நகரில் அமைதியின்மை ஏற்படக்கூடிய சாத்தியம் நிலவுவதன் காரணமாக எதிர்வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அங்குள்ள தூதரகம் திறக்கப்பட மாட்டாது என தென் கொரியாவிலுள்ள…
Read More...

நில அதிர்வால் 3 இலட்சம் பேர் பலியாகலாம் – ஜப்பான் எச்சரிக்கை

ஜப்பான் அரசாங்கம் அதன் பசுபிக் கடற்கரையில் 9 மெக்னிடியூட் அளவிற்கு பாரிய நில அதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்து புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. பேரழிவு தரும் ஆழிப்பேரலையும்…
Read More...

நோயாளர் காவு வண்டி வர தாமதம் : தாய்க்கு பிரசவம் பார்த்த 13 வயது சிறுவன்!

சீனாவில் ஃபுஜியன் மாகாணத்தில் 13 வயது சிறுவன் தனது தாய்க்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். தனது 37 வார கர்ப்பிணித் தாயிற்கு கடுமையான பிரசவ…
Read More...

மியன்மாரில் கட்டட இடிபாடுகளிலிருந்து 12 பாடசாலை மாணவர்களின் உடல்கள் மீட்பு!

மியன்மாரில் பாடசாலை கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 12 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த கட்டடத்திலிருந்து 12 மாணவர்களினதும்,ஒரு…
Read More...

மியன்மார் நில அதிர்வு : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,002 ஆக உயர்வு!

மியன்மரில் ஏற்பட்ட நில அதிர்வால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,002 ஆக உயர்ந்துள்ளது. 2இ376 பேர் காயமடைந்துள்ளதாகவும், 30 பேர் காணாமல் போயுள்ளதாகவும், வெளிநாட்டு ஊடகங்கள்…
Read More...

மியன்மார் நிலநடுக்கம் : இதுவரையில் 694 பேர் உயிரிழப்பு!

மியன்மரில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரையில் 694 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள்…
Read More...

மற்றுமொரு நிலஅதிர்வு 6.6 மெக்னிடியூட் அளவில் பதிவு!

அட்லாண்டிக் பெருங்கடலில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. பிரேசிலிலிருந்து 585 கிலோமீட்டர் தொலைவில் அட்லாண்டிக் பெருங்கடலில் 6.4 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த…
Read More...

செய்யாத குற்றத்திற்காக 46 ஆண்டுகள் சிறைவாசம்

ஜப்பானில் 46 ஆண்டுகள் சிறையிலிருந்தவர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டதால் அரசாங்கம் அவருக்கு 217 மில்லியன் யென் ($1.44 மில்லியன்) இழப்பீடு வழங்கியுள்ளது. 86 வயதுடைய தொழில் முறை…
Read More...