இந்தியாவின் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் பந்தயம் கட்டி 21 வயதே ஆன வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
21 வயதே ஆன வாலிபர் நண்பர்களிடம் 10,000 ரூபா பந்தயம்… Read More...
இஸ்ரேலில் உள்ள வனப்பகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காட்டுத்தீயினால் குறைந்தது 13 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழப்புகள் தொடர்பில்… Read More...
கடந்த 22 ஆம் திகதி பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்டதிலிருந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன.
ராணுவ தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய… Read More...
இந்தியா - கொல்கத்தாவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
இந்த தீ விபத்தில் 13 பேர் வரை காயமடைந்துள்ளதாக இந்திய… Read More...
புதிய திருத்தந்தையை தேர்ந்தெடுப்பதற்கான மாநாட்டை எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி ஆரம்பிக்க ரோமில் உள்ள கர்தினால்கள் இணக்கம் தெரிவித்ததாக வத்திக்கான் இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.… Read More...
ரோமில் உள்ள சாண்டா மரியா மாகியோர் தேவாலயத்தில் உள்ள புனித போப் பிரான்சிஸின் கல்லறையின் பல புகைப்படங்கள் முதல் முறையாக ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.
அங்கு வைக்கப்பட்டுள்ள… Read More...
காஷ்மீர் - பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் லஸ்கர் ஈ தாய்பாவின் நிழல் அமைப்பான ரெஸிஸ்டண்ட் முன்னணி, குறித்த… Read More...
காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதைத் தொடர்ந்து இந்திய ராணுவம் பதில் துப்பாக்கிச்சூடு நடத்தி பதிலடி கொடுத்துள்ளது.
கடந்த 22ஆம்… Read More...
ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நேற்று சனிக்கிழமை ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக14 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் ஊடக… Read More...
தாய்லாந்தில் பாராசூட் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானதில் ஆறு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
பாங்காக்கிலிருந்து தென்மேற்கே 130 கிமீ (80 மைல்)… Read More...