Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம்

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று சனிக்கிழமை விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயத்தின் ஒரு அம்சமாக இன்று காலை 8.30 மணியளவில் அமைச்சர்…
Read More...

அம்பாறையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

-அம்பாறை நிருபர்- இரண்டு பேருந்துகள்  மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் பலர் காயமடைந்துள்ள நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அக்கரைப்பற்று - அம்பாறை…
Read More...

யாழ்.புங்குடுதீவு மனித எலும்பு கூட்டு எச்சங்கள் : அகழ்வு பணிகள் நிறைவு

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பாக இன்று வியாழக்கிழமை காலை ஆரம்பிக்கப்பட்ட அகழ்வு பணிகள் மதியத்துடன் நிறைவுக்கு வந்தது.…
Read More...

காங்கேசன்துறை-நாகப்பட்டினம் படகுச்சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் – மட்டக்களப்பில் இந்திய…

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மட்டக்களப்பிற்கு வந்திருந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு காந்திப் பூக்காவில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின்…
Read More...

மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தொழிலாளர் தின நடைபவனி

"விழிப்படைவார் தொழிலாளர் - விடியும் தேசம்" எனும் தொனிப்பொருளில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தொழிலாளர் தின நடைபவனி இன்று புதன்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது. இப்பேரணி மட்டக்களப்பு…
Read More...

இலங்கையிலுள்ள மலையக சமூகத்தை பாதுகாப்பேன் – சஜித் பிரேமதாச

இலங்கையிலுள்ள மலையக சமூகத்தை பாதுகாப்பேன் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தலவாக்கலையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றும்…
Read More...

அகில இலங்கை மருத்துவ மக்கள் மேம்பாட்டு பேரவையின் தொழிலாளர் தின நிகழ்வும் மாநாடும்

அகில இலங்கை மருத்துவ மக்கள் மேம்பாட்டு பேரவையினரின் முதலாவது மே தின ஒன்று கூடலானது இன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் அமைப்பின் தலைவர் கவிஞர் தமிழ்விந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாநகர…
Read More...

உழவு இயந்திரமும் ஹையேஸ் வாகனமும் மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி - நுணாவில் பகுதியில் ஏ9வீதியில் இன்று புதன்கிழமை காலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த…
Read More...

இலங்கைக்கு கடல் வழியாக தப்ப முயன்ற இலங்கை தம்பதி உட்பட 8 பேர் கைது

-மன்னார் நிருபர்- தனுஷ்கோடி கடல் வழியாக படகில் சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பி வர முயன்ற இலங்கை தம்பதி இருவர் மற்றும் அவர்களுக்கு உதவிய ஆறு பேர் என 8 பேரை கைது செய்த தங்கச்சிமடம்…
Read More...

வெறிச்சோடிக் காணப்படும் மட்டக்களப்பு நகர்

இன்று மே 1 ஆம் திகதி தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு கட்டக்களப்பு நகரில் வர்த்தக நிலையங்களும் அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளது. வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக்…
Read More...