Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

நிலவும் வெப்பத்தின் எதிரொலி : மக்கள் நடமாட்டம் குறைந்து வியாபாரம் வீழ்ச்சி

கடும் ஊஷ்ணம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்களின் நடமாட்டம் பகல் வேளையில் குறைவடைந்துள்ளதுடன் இரவு வேளை அதிகரித்து காணப்படுகின்றது. அடிக்கடி ஏற்படும் காலநிலை…
Read More...

அம்பாறை மாவட்டத்தில் டென்னிஸ் விளையாட்டரங்கு திறந்து வைப்பு

அம்பாறை மாவட்டத்தில் பொலிஸ் திணைக்களத்தின் உதவியுடன் டென்னிஸ் சங்கத்தினால் பொது மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்ட டென்னிஸ் விளையாட்டரங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து…
Read More...

கிழக்கு ஆளுநரால் கிராமிய சுகாதார நிலையம் திறந்து வைப்பு

-மூதூர் நிருபர்- மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள மூதூர் - பெரியபாலம் கிராமிய சுகாசுதார நிலையம் புனரமைப்புச் செய்யப்பட்டு இன்று வியாழக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.…
Read More...

12 கோடி பெறுமதியான சொத்து எவ்வாறு வந்தது? பெண்ணொருவரின் சொத்துகள் முடக்கம்!

காலி பிரதேசத்தில் பெண்ணொருவருக்கு சொந்தமான பல மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை தடை செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இந்த சொத்து எவ்வாறு…
Read More...

பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து சோதனை நடவடிக்கை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சாவகச்சேரி  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழிப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை காலை யுக்திய சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பொலிஸார்…
Read More...

நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் முதலைகள் : அச்சத்தில் மக்கள்

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ள நிலையில் அதிகளவிலான முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன. தற்போது மாவடிப்பள்ளி பாலம் சம்மாந்துறை…
Read More...

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் : போராட்டம் கைவிடப்படுகிறதா?

-அம்பாறை நிருபர்- கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 46 ஆவது நாளாக இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தை…
Read More...

மட்டு. குருமண்வெளியில் வடிகான்கள் அமைக்கும் பணி இரண்டாவது கட்டமாக ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருமண்வெளி கிராமத்தின் மாரியம்மன் ஆலய வீதிக்கான நீர் வழிந்தோடும் வடிகான்கள் அமைக்கும் பணி இரண்டாவது…
Read More...

கணவனை கட்டி போட்டு சிகரட்டால் சூடு வைத்த மனைவி : வீடியோ வெளியாகி பரபரப்பு!

இந்தியா உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் கணவரின் கை கால்களை கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்திய மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.…
Read More...

ரசிகரை தாக்க முற்பட்ட கிரிக்கட் வீரரின் மோசமான செயல்

அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிவரும் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரை தாக்க முயன்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More...