Browsing Category

Videos

Watch the latest trending videos, news clips, interviews, and entertainment from India and around the world – all in one place

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கிளிநொச்சி விஜயத்திற்கு எதிர்ப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கிளிநொச்சி விஜயத்திற்கு கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் கடுமையா எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். குறித்த சங்கத்தின் தலைவி…
Read More...

போதை விழிப்புணர்வு நடைபவணி

-மூதூர் நிருபர்- போதைப் பொருள் பாவனைக்கெதிரான விழிப்புணர்வு நடைபவணி இன்று சனிக்கிழமை காலை திருகோணமலையில் இடம்பெற்றது. "போதைப் பொருளற்ற சமூகம்" எனும் தொணிப் பொருளின் கீழ்…
Read More...

மன்னாரில் தொடரும் சீரற்ற காலநிலை : மீன்பிடி நடவடிக்கை பாதிப்பு!

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நீடித்து வரும் பலத்த காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக மீன்பிடி நடவடிக்கை பாதிப்படைந்துள்ளது. இன்றைய தினம்…
Read More...

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வவுனியாவில் 3 கைதிகள் விடுதலை

-வவுனியா நிருபர்- வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வவுனியாவில் 3 கைதிகள் இன்று வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பின்…
Read More...

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த உற்சவம்

-மன்னார் நிருபர்- மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் தீர்த்த உற்சவம் இன்று புதன்கிழமை காலை சிறப்பாக இடம்பெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த…
Read More...

மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற இளம்தாய்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளார். மட்டக்களப்பு புதுக்குடியிருப்பை சேர்ந்த ஹரிகரன் கிருஸ்னவேணி (வயது 25) என்ற பெண்ணே…
Read More...

மன்னார்- முருங்கன் பிரதான வீதியில் திடீரென வந்த யானை

-மன்னார் நிருபர்- மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பகுதியில் காட்டு யானை ஒன்று இன்று புதன்கிழமை காலை திடீரென வீதிக்கு வந்தமையினால் குறித்த வீதியூடான போக்குவரத்து…
Read More...

யுத்தத்தை ஒழித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு கிண்ணியா மக்கள் நன்றி தெரிவிப்பு

கடந்த 30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இரானுவ வீரர்களை கௌரவப்படுத்தும் நிகழ்வும்,  துஆ பிரார்த்தனையும் கிண்ணியாவில் இன்று சனிக்கிழமை இடம் பெற்றது. 'பயங்கரவாதம் அற்ற…
Read More...

BEYS பாலர் பாடசாலையின் அன்னையர்தின நிகழ்வு

மட்டக்களப்பு BEYS பாலர் பாடசாலையின் அன்னையர்தின நிகழ்வு இன்று சனிக்கிழமை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறுவர்களின் அழகிய கலை நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு…
Read More...

மட்டக்களப்பு -காந்திபூங்காவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

-மூதூர் நிருபர்- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு -காந்திபூங்காவில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது. இதனை வடக்குகிழக்கு தமிழ் மக்கள் இணைந்து ஏற்பாடு…
Read More...