Browsing Tag

vetri news tamil

பொதுச் சொத்துக்களை ஊழல் மோசடிக்கு உட்படுத்த எவருக்கும் உரிமை இல்லை!

பொதுச் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், அவற்றை மோசடி அல்லது ஊழலுக்கு உட்படுத்துவதற்கு எவருக்கும் உரிமை இல்லை எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். வலுசக்தி…
Read More...

வடக்கிலிருந்து பெண் பிரதிநிதி பாராளுமன்றம் செல்ல வேண்டும் !

-யாழ் நிருபர்- வடமாகாணத்தில் இருந்து இம்முறை பெண் பிரதிநிதி ஒருவர் பாராளுமன்றம் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம் என தமிழ் மக்கள் கூட்டணியின் பெண் வேட்பாளர் திருமதி மிதிலைச் செல்வி…
Read More...

அரசாங்க அதிபர் குருசுமதவடி மற்றும் கொத்தலாவ வடிகால்களை நேரடியாகப் பார்வையிடல்

-யாழ் நிருபர்- ஆறுகால்மடத்தடியில் அமைந்துள்ள குருசுமதவடி வடிகாலின் நிலைமை தொடர்பாகவும் அதனைத் தொடர்ந்து மானிப்பாயில் அமைந்துள்ள கொத்தலாவ வடிகால் நிலைமைகள் தொடர்பாகவும் அரசாங்க…
Read More...

நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவை இடைநிறுத்தம்

-யாழ் நிருபர்- தமிழ் நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக 2 நாட்களுக்கு இரத்து செய்யப்பட்டுள்ளது.…
Read More...

தோணிக்கல் நாகபூசனி அம்மன் ஆலயத்தில் அசம்பாவிதம்!

-வவுனியா நிருபர்- வவுனியா தோணிக்கல் பகுதியில் உள்ள நாக பூசனி அம்மன் ஆலயத்தினுள் விசமிகள் சிலரால் தீ மூட்டல்பட்ட சம்பவம் இன்று  செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது ஆலயத்தின் தென்பகுதி…
Read More...

மடூல்சீமை சிறிய உலக முடிவு பகுதியில் தள்ளி கொலை செய்யப்பட்ட இளைஞன் : சந்தேக நபர்கள் கைது!

-பதுளை நிருபர்- ஹாலிஎல ரொஸட் கீழ் பிரிவைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரை மடூல்சீமை எலமான் சிறிய உலக முடிவு பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் கீழே தள்ளி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும்…
Read More...

ரத்தன் டாடாவின் பெயரில் பல்கலைக்கழகம்!

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது 86) முதிர்வு காரணமாக அண்மையில் காலமானார் 86 வயதான ரத்தன் டாடா மிகவும் வெற்றிகரமான வணிகர்களில் ஒருவராக வலம் வந்தார். பிரபல…
Read More...

யாழில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களுக்கு தீ வைப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்  இணுவில் வீதிஇ மானிப்பாய் வசிக்கும் சந்திரபாலி அஹெனியா என்பவரது இல்லத்தில் நிறுத்தப்பட்டிருந்த, மோட்டார் சைக்கிள் தீயிட்டு எரிக்கப்பட்டு, மகேந்திரா வானின்…
Read More...

மகளிருக்கான T20 உலகக் கிண்ண கிரிக்கெட் : வெளியேறியது இந்தியா!

மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 19 ஆவது போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. குறித்த போட்டியில் பாகிஸ்தான் மகளிர்…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

மேல், சபரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என…
Read More...