Browsing

Video

28 வைத்தியர்கள் கல்முனை பிராந்தியத்துக்கு சுகாதார அமைச்சினால் நியமனம்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள சுகாதார நிறுவனங்களில் கடமையாற்றும் பொருட்டு புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட வைத்தியர்களில் 28 பேர் சுகாதார அமைச்சினால்…
Read More...

மீன் ஏற்றிச் சென்ற வாகனம் மற்றும் இ.போ.ச பேரூந்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

மீன் ஏற்றிச் செல்லும் வண்டி மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து மோதியதில் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.இவ்விபத்து இன்று செவ்வாய்க்கிழமை காலை அம்பாறை மாவட்டம்…
Read More...

மட்டக்களப்பில் வாகன விபத்து: இருவர் படுகாயம்

-களுவாஞ்சிகுடி நிருபர்-மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…
Read More...

மன்னாரில் சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கோரி வைத்தியசாலைக்கு முன் போராட்டம்!

-மன்னார் நிருபர்-மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார்…
Read More...

இந்து மயானத்துக்காக கிழக்கு ஆளுனரால் காணி வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்-திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பாலம்போட்டாறு கிராம சேவகர் பிரிவின் பத்தினிபுர கிராம மக்களுக்கான இந்து மயானத்துக்கான காணி கிழக்கு மாகாண…
Read More...

மட்டக்களப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு

மட்டக்களப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் காரியாலயம் இன்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.இக்காரியாலயம் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின்…
Read More...

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக முகப்புத்தகத்தில் எழுதியவருக்கு யாழ் போதனா வைத்தியசாலையில்…

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்ற தன்னை, வைத்தியசாலை பணிப்பாளர், சட்ட மருத்துவ அதிகாரி, வைத்தியசாலை பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட சிலர்…
Read More...

கல்முனை பிராந்தியத்தில் யுக்திய பரிசோதனை நடவடிக்கை

சட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்கும் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக பொலிஸாரினால் அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில்  யுக்திய பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த சோதனை…
Read More...

வீதியில் புகையிரதத்தை நிறுத்திவிட்டு கடையில் உணவு வாங்கி செல்லும் சாரதி

புகையிரத கடவையில் புகையிரதத்தை நிறுத்திவிட்டு அருகில் உள்ள சிறிய கடையொன்றில் சாரதி உணவு வாங்கி செல்லும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.இச்சம்பவம் கொழும்பு -…
Read More...

மூதூரில் கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்!

-மூதூர் நிருபர்-மூதூர் பிரதேச செயலகப் பிரிவின் 42 கிராம சேவையாளர்கள் பிரிவுகளைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
Read More...