Browsing

Video

சஜித் பிரேமதாசவின் வேட்பு மனு தாக்கல்: மட்டக்களப்பில் கொண்டாட்டம்

-களுவாஞ்சிகுடி நிருபர்-எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரமதாஸ இன்று வியாழக்கிழமை கொழும்பு தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ததை முன்னிட்டு…
Read More...

திருகோணமலையில் சட்டவிரோத கரையோர கட்டுமான பணி : நித்திரையில் அரச அதிகாரிகள்!

திருகோணமலை உட்துறைமுக வீதியில் சட்டவிரோதமான முறையில் கரையோரமாக கட்டுமான பணிகள் முன்னெடுத்து வருவதாக, கிழக்கு மக்கள் குரல்கள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திர…
Read More...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தல் சின்னமாக “கேஸ் சிலிண்டர்”

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை கையளிப்பதற்காக ராஜகிரிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இன்று வியாழக்கிழமை விஜயம் செய்தார்எதிர்வரும் ஜனாதிபதித்…
Read More...

ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றொரு முக்கியஸ்தர் ரணிலுக்கு ஆதரவு

ஐக்கிய மக்கள் சக்திகள் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,…
Read More...

285,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட மாம்பழம்

வவுனியா - உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 285,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.உக்குளாங்குளம்…
Read More...

வேட்பு மனு ஏற்பு காலம் நிறைவு: 39 மனுக்கள் தாக்கல்

2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 39 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.…
Read More...

கருணாகரன் போன்று மக்களுக்கு சேவையாற்றாமல் லண்டனில் உல்லாசம் அனுபவிக்கவில்லை நான்!

கோவிந்தன் கருணாகரன் போன்று மக்களுக்கு சேவையாற்றாமல் லண்டனில் களியாட்டங்களில் உல்லாசம் அனுபவிக்கவில்லை நான்,  நான் மக்களுக்காக சேவை செய்கிறேன், என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…
Read More...

தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை இறக்குமாறு தமிழ் மக்கள் உங்களுக்கு சொன்னவர்களா?

தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை இறக்குமாறு தமிழ் மக்கள் உங்களுக்கு சொன்னவர்களா, என தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் ஈரோஸ் இயக்கத்தின் செயலாளர் நாயகம் இராஜநாயகம் பிரபா கேள்வி எழுப்பியுள்ளார்.…
Read More...

மட்டக்களப்பு ஆயித்தியமலையில் புதிதாக திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து…

மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆயித்தியமலை பிரதேசத்தில் புதிதாக மதுபானசாலை ஒன்றினை ஆரம்பிப்பதனை கண்டித்து பிரதேச மக்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…
Read More...

தமிழர் நிலங்களில் விகாரை அமைப்பதை தடுக்காத ஆளுநர் ஆலய விடயத்தில் தலையிட தேவையில்லை!

திருகோணமலையில் திருக்கோணேச்ச ஆலய விவகாரத்தில் அப்பட்டமான விடயங்களை கூறி நிர்வாகத்தை கலைத்து இடைக்கால நிருவாகம் ஊடாக தங்களும் இணைந்து செயற்படுவதற்கு கிழக்கு ஆளுநர் முயற்சிப்பதை உடன்…
Read More...