Browsing

Video

வெடி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

-மூதூர் நிருபர்- மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து டைனமைட் வெடி பொருட்களுடன் சந்தேக நபரொருவர் மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸாரினால் நேற்று…
Read More...

மட்டக்களப்பில் பிரதான வீதியோரத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்!

மட்டக்களப்பு அரசடியில் அமைந்துள்ள விளம்பர பலகை கம்பத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் சடலமாக மீட்கப்பட்டார்…
Read More...

நயினாதீவு விகாரை விகாராதிபதி தலைமையிலான பௌத்த பிக்குகள் தையிட்டிக்கு விஜயம்!

-யாழ் நிருபர்- நயினாதீவு விகாரை விகாராதிபதி நவதலக பதும தலைமையிலான பௌத்த பிக்குகள், இன்றையதினம் வெள்ளிக்கிழமை தையிட்டிக்கு விஜயம் செய்துள்ளனர். இவ்வாறு விஜயம் செய்த குழுவினர்,…
Read More...

வருடத்தின் முதல் நாளே தமது கடமையை செய்ய தவறிய பிரதே சபை!

மட்டக்களப்பு- கல்குடா பாசிக்குடா முனை முருகன் ஆலயத்தில் 2026 ஆம் ஆண்டு வருட பிறப்பினை முன்னிட்டு வழிபாடுகளுக்கு சென்ற மக்கள் தண்ணீர் இன்றி சிரமப்பட்டதாக தெரிய வருகின்றது. குறித்த…
Read More...

மட்டக்களப்பில் அதிகாலையில் இடம்பெற்ற சம்பவம்!

மட்டக்களப்பு கல்லடி பாலம் பிரதான வீதியில் ஜீவி வைத்தியசாலைக்கு எதிராக உள்ள காப்புறுதி நிறுவனத்தின் முன்பாக உள்ள கம்பத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று வெள்ளிக்கிழமை இளைஞர் ஒருவரின்…
Read More...

திருகோணமலையில் பட்டத் திருவிழா

-கிண்ணியா நிருபர்- ஒரு கோடி பெண் எழுச்சி பிரச்சார திட்டத்தின் ஓர் அங்கமாக E wings சுயாதீன பெண்கள் சிறுவர் மையத்தின் ஏற்பாட்டில் அதன் இயக்குநர் காயத்திரி நளினகாந்தன் தலைமையில்…
Read More...

93 வருடகால உள்நாட்டு இறைவரித் திணைக்கள வரலாற்றில் புதிய சாதனை!

93 ஆண்டுகால உள்நாட்டு இறைவரித் திணைக்கள வரலாற்றில், 2203 பில்லியன் ரூபா அதிகபட்ச வருவாயை ஈட்ட உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் முடிந்துள்ளதாகவும், இது இந்த ஆண்டு வருவாய் இலக்கை விட…
Read More...

எதிர்பார்த்த வருமான இலக்கைத் தாண்டி 300 பில்லியன் ரூபா மேலதிக வருமானத்தை ஈட்டிய சுங்கத் திணைக்களம்

2025 ஆம் ஆண்டு , இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாற்றில் அதிக வருமானத்தை ஈட்டிய வருடமாக பதிவாகியுள்ளது என்றும், எதிர்பார்த்த வருமான இலக்கான 2115 பில்லியன் ரூபா வருமானத்தை தாண்டி, 300…
Read More...

மறைந்த பிரபல பாடகி கலாசூரி லதா வல்பொலவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி…

மறைந்த பிரபல பாடகி கலாசூரி லதா வல்பொலவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார். அவரின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த பொரளை ஜயரத்ன 'ரெஸ்பெக்ட்'…
Read More...

மழை மற்றும் வெள்ளத்தில் அழிவடைந்த அறுவடைக்கு தயாராக இருந்த பூசணி பயிர்செய்கை

சேருநுவர, ஸ்ரீமங்கலபுர பகுதியில் நீண்டகாலமாக பூசணி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயி ஒருவர், அண்மையில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கின் காரணமாக பாரிய பொருளாதார இழப்புகளைச்…
Read More...