Browsing

Video

ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பிரதமருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள்

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ்…
Read More...

வெல்லாவெளியில் இடம்பெற்ற பெரும்போக பயிர்ச் செய்கைக்கான ஆரம்பக் குழுக் கூட்டம்!

மட்டக்களப்பு - போரதீவுப்பற்று - வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரும் போக பயிர்ச் செய்கையின் ஆரம்பக் கூட்டம் இன்று இடம்பெற்றது. போரதீவுப்பற்று - வெல்லாவெளி கலாசார…
Read More...

நுவரெலியாவில் மதுபோதையில் பேருந்து செலுத்திய சாரதி கைது!

-நுவரெலியா நிருபர்- இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை மதுபோதையில் பேருந்து செலுத்தியதாக கூறப்படும் சாரதி ஒருவரை இன்று புதன்கிழமை கந்தபளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு,…
Read More...

மட்டு.வாழைச்சேனை பகுதியில் மீன்பிடிக்க சென்றவர் யானை தாக்கி உயிரிழப்பு!

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பெண்டுகள்சேனை பூலாக்காடு சீல்லிக்கொடிமடுவுக்கு மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக…
Read More...

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம்!

-மன்னார் நிருபர்- மன்னார் நகர பகுதியில் அண்மையில் அமைக்கப்பட்ட உணவகம் ஒன்று சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மன்னார் நகரசபை பொது சுகாதார பரிசோதகர்…
Read More...

திருமலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

கட்டு வலையிலிருந்து மீன்களை திருடுபவர்களுக்கும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீரழிப்போருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி திருகோணமலை -உட்துறைமுக வீதியில் உள்ள…
Read More...

ஆடைகளை அயர்ன் பண்ணிக்கொண்டிருந்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியில் இளைஞன் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். மாதா கோவில் வீதி, உடுவில், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுராஜ் யதுர்மன்…
Read More...

யாழில் பிறந்து சிறிது நேரத்தில் உயிரிழந்த இரட்டை குழந்தைகள்!

-யாழ் நிருபர்- பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழந்து பிறந்ததுடன், மற்றைய குழந்தை பிறந்து 45 நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம், யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.…
Read More...

கந்தளாய் பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

மூதூர் நிருபர் திருகோணமலை -கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னக்குளம் பகுதியில், நேற்று செவ்வாய்க்கிழமை நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

அம்பாறையில் சலவைத்தூள் விற்பனை மோசடி : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

-அம்பாறை நிருபர்- சலவைத்தூள் என்ற போர்வையில் குறைந்த எடையுடன் மலிவு விலையில் விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றிய கும்பல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் அதிகார சபையின்…
Read More...