Browsing

Video

6 மாதங்களாக காணாமல் போயிருந்த பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் மீட்பு!

-செ.திவாகரன்-நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த கோனப்பிட்டிய சீனாக்கொலை தோட்டத்தில் கொன்று  புதைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் நேற்று புதன்கிழமை தோண்டி எடுக்கப்பட்டது.…
Read More...

மட்டக்களப்பு பிரபல பெண்கள் பாடசாலை மாணவி வழக்கு : ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு பிரபல பெண்கள் பாடசாலையின் மாணவி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை எதிர்வரும் செப்டம்பர் 2ஆம் திகதி வரை…
Read More...

சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கென்று ஒரு அடையாளம் இல்லை அவர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்

-மட்டக்களப்பு நிருபர்-தற்போதைய நிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் இவ் ஜனாதிபதித் தேர்தலில் முக்கியமாக மூன்று வேட்பாளர்கள் களத்தில்…
Read More...

ஜனா MP திடீர் பணக்காரன் ஆனது எப்படி? : சாணக்கியன் கேள்வி?

நாடாளுமன்றஉறுப்பினர் ஜனா திடீர் பணக்காரர் ஆனது எப்படி என்பதை மக்கள் கேள்வி கேட்க வேண்டும், என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.மட்டு ஊடக அமையத்தில்…
Read More...

அலி சாஹீர் மௌலானா ரணிலுக்கு ஆதரவு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அலி…
Read More...

அரியநேத்திரனுக்கு சங்குதான் – சாணக்கியன் வெளிப்படையாக தெரிவிப்பு

தமிழ் பொது வேட்பாளர் என்று எங்கள் கட்சியை சேர்ந்த ஒருவரை இறக்கி இன்று அவருக்கு சங்கு சின்னத்தை வழங்கி சங்கு ஊதப்படவுள்ளமை உறுதி என ,மட்டு மாவட்ட தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற…
Read More...

“இயலும் இலங்கை” – ரணிலுக்கு ஆதரவாக 34 கட்சிகள் கைச்சாத்து!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் கட்சிகள், இயலும் இலங்கை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.இதில் 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள்…
Read More...

சிங்கப்பூர் அமைச்சர் – செந்தில் தொண்டமானுக்கிடையிலான சந்திப்பு

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சரும் சட்ட அமைச்சருமான காசிவிசுவநாதன் சண்முகம் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானை மரியாதை நிமித்தமாக…
Read More...

மடு அன்னையின் ஆவணித் திருவிழா : சுமார் 7 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

-மன்னார் நிருபர்-மடு அன்னையின் ஆவணித் திருவிழா திருப்பலி இன்று வியாழக்கிழமை  காலை 6.15 மணிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டது.சிலாப மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி விமல் சிறி ஜயசூரிய…
Read More...

போலி அனுமதிப் பத்திரம்: மணல் கடத்தலில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல்

-யாழ் நிருபர்-யாழ்.சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை புத்தூர் சந்தியை அண்மித்த பகுதியில் போலியான அனுமதிப் பத்திரத்துடன் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றை…
Read More...