Browsing

Video

அலட்சியமாக பதில் கூறிய அதிகாரியுடன் முரண்பட்ட இளைஞர்கள்!

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் தாளையடி நன்னீர் திட்ட நிறுவன அதிகாரிகளுக்கும் பிரதேச இளைஞர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு…
Read More...

மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் தீவிபத்து!

-மூதூர் நிருபர் - மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் நேற்று திங்கட்கிழமை பகல் 12.30 மணியளவில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. மின் ஒழுக்கு காரணமாக இவ் தீ பரவல் ஏற்பட்டிருக்கலாமென…
Read More...

நாட்டில் இனி போர் அபாயம் இல்லை – யாழில் ஜனாதிபதி தெரிவிப்பு!

மீனவ சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், வடக்கில் மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் மீனவ சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்கவும்…
Read More...

மட்டக்களப்பில் “செக்மேற் சம்பியன்சிப் 2025” மாபெரும் சதுரங்கப் போட்டி!

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்- மட்டக்களப்பில் 214 போட்டியாளர்கள் பங்குபற்றிய “செக்மேற் சம்பியன்சிப் 2025” மாபெரும் சதுரங்கப் போட்டி நிகழ்வு மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.…
Read More...

சேனையூர் வருணகுல விநாயகர் ஆலயத்தின் பாற்குட பவணி

மூதூர் -சேனையூர் வருணகுல விநாயகர் ஆலயத்தின் பாற்குடப்பவணி இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. சேனையூர் வருணகுல விநாயகர் ஆலயத்தில் கடந்த ஜீலை 16 மஹா கும்பாபிஷேகம் நடந்து 48 நாட்கள்…
Read More...

மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு!

-யாழ் நிருபர்- மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்று திங்கட் கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.…
Read More...

நுவரெலியா ஸ்ரீநகர் அருள்மிகு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய தேர் திருவிழா

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா, ஹாவாஎலிய, ஸ்ரீநகர் அருள் மிகு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் வருடாந்த தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது . நுவரெலியாவில் வரலாற்று சிறப்பு…
Read More...

மட்டு.களுவாஞ்சிக்குடியில் ஒரு வாரத்திற்கு மாத்திரமே சட்டம் அமுலில் உள்ளது : மக்கள் விசனம்!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தின் , களுவாஞ்சிக்குடி சந்தை மற்றும் அதனை அண்டிய சூழலிலும், பட்டிருப்பு வீதியின் பாலம் வரையாக கட்டாக்காலி மாடுகள் தொல்லை அதிகரித்துள்ளதாக ,…
Read More...

கொட்டகலையில் கோலாகலமாக இடம்பெற்ற விநாயகர் சதுர்த்தி விழா

கொட்டகலையில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று சகல தடைகளையும் நீக்கும் கடவுளான விநாயகரின்…
Read More...

நுவரெலியாவில் தேர் போன்று அலங்கரித்து வரும் பேருந்துகளால் போக்குவரத்து ஆபத்து!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியாவிற்கு சுற்றுலா நிமிர்த்தம் வரும் பேருந்துக்கள் போக்குவரத்து விதி மீறல்களால் ஏற்படும் அதிக ஒலி, ஒளி காரணமாக ஏற்படும் பாதிப்புகளைக் உடனடியாக கட்டுப்படுத்த…
Read More...