Browsing

Video

பொகவந்தலாவயில் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறிய மதுபான விற்பனை நிலையத்திற்கு சீல்!

-நுவரெலியா நிருபர்- பொகவந்தலாவ பிரதான வீதியின் பொகவந்தலாவ டின்சின் பகுதியில் அனுமதி சட்டங்களை மீறி இயங்கி வந்த மதுபானசாலை ஒன்றுக்கு கலால் திணைக்கள அதிகாரிகளினால் சீல்…
Read More...

எரிபொருள் ஏற்றிச் சென்ற பௌசரும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்து!

-நுவரெலியா நிருபர்- எரிபொருள் ஏற்றிச் சென்ற பௌசரும், முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி ஏற்பட்ட விபத்தில், குழந்தை ஒன்று படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
Read More...

கிளிநொச்சியில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றியது!

கிளிநொச்சி ஏ-9 வீதியால் இன்று வெள்ளிக்கிழமை பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று திடீர்னு தீப்பற்றி எரிந்தது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகாமையில் பயணித்துக் கொண்டிருந்த காரே…
Read More...

ரயில் தடம் புரண்டதால் மலையக ரயில் போக்குவரத்து பாதிப்பு!

ஹட்டன் மற்றும் ரொசெல்ல ரயில் நிலையங்களுக்கு இடையிலான 105 ½ மைல் கல் அருகே காலை 10:00 மணியளவில் மலையக ரயில் பாதையை பழுதுபார்ப்பதற்காக ரயில் தண்டவாளங்களை ஏற்றிச் சென்ற கிரேன் கொண்ட…
Read More...

வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக கனரக வாகன சாரதி மற்றும் உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு!

வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக கனரக வாகன சாரதி மற்றும் உரிமையாளர்களுக்கான விசேட விழிப்பூட்டல் நடவடிக்கை வீதி விதிமுறைகள் தொடர்பில் தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று…
Read More...

நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் நடாத்தப்பட்ட இந்திய கலைஞர்களின் வள்ளிக் கும்மி நடனம்!

-யாழ் நிருபர்- தமிழகத்தில் இருந்து வருகை தந்த கலைஞர்களின் வள்ளிக்கும்மி நடனமானது நேற்று வியாழக்கிழமை நல்லூர் சிவகுருணத்தில் ஆற்றப்பட்டது. நேற்றையதினம் தமிழகத்திலிருந்து…
Read More...

மண்டைதீவு புதைகுழிக் கிணற்றை அகழ வலியுறுத்தி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

-யாழ் நிருபர்- மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய உடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணதுகளை அகழ்ந்து, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட்டு உண்மைகள்…
Read More...

சேருநுவர பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையும் பரிசோதனையும்

-மூதூர் நிருபர்- திருகோணமலை -சேருநுவர பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரின் அணிவகுப்பும் மரியாதையும் ,பரிசோதனையும் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது. இவ் அணிவகுப்பு பரிசோதனையில்…
Read More...

விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தரமற்ற இனிப்பு பொருட்கள் பறிமுதல்

நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள், புறக்கோட்டை, ஓல்கொட் மாவத்தையில் உள்ள ஒரு கடையில் சோதனை நடத்திய போது, நுகர்வுக்கு பொருத்தமற்ற இனிப்பு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. முறையான…
Read More...

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் சுற்றி வளைப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் நகர பகுதியில் நீண்ட நாட்களாக உரிய அனுமதியின்றி சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்று நேற்று புதன்கிழமை மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை…
Read More...