Browsing

Video

யாழ் மருதனார்மடத்தில் விபத்து

-யாழ் நிரபர்- யாழ்ப்பாணம் - மருதனார்மடம் காங்கேசன்துறை வீதியில் இன்று புதன்கிழமை மோட்டார் சைக்கிள் மூன்றும் துவிச்சக்கரவர்த்தி ஒன்றும் மோதி விபத்து சம்பாதித்துள்ளது. வீதியில்…
Read More...

பூண்டுலோயா பொலிஸாரால் 10 முச்சக்கரவண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு சாரதிகளும் கைது!

நவீன வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டு, விபத்துகள் ஏற்படக்கூடிய வகையில் அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களை பொருத்திக்கொண்டு, சுற்றுலாவிற்கு வந்த 10 முச்சக்கர வண்டிகளை பறிமுதல் செய்து, அதன்…
Read More...

மட்டக்களப்பு-ஏறாவூரில் கைக்குண்டுகள் மீட்பு!

மட்டக்களப்பு-ஏறாவூர் ஓட்டுப்பள்ளிக்கு அருகாமையில், உள்ள பழைய பாடசாலை ஒன்று அமைந்துள்ள காணியில் இருந்து புதைக்கபட்டிருந்த நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன குறித்த பகுதியில்…
Read More...

கோணேஸ்வரத்திலிருந்து பாத யாத்திரை

-மூதூர் நிருபர்- திருகோணமலை கோணேஸ்வரம் ஆலயத்தில் இருந்து வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஷ்தானத்தை நோக்கி புறப்பட்டு வந்த பாத யாத்திரியர்கள் மூதூர் -கிளிவெட்டி பகுதியை இன்று…
Read More...

‘எமது குடும்பம் பிரச்சினைகளால் தத்தளிக்கின்றது’ வடக்கில் போராட்டத்தில் குதித்த சிங்கள…

கம்பஹாவில் கணவன், வவுனியாவில் மனைவி, பிள்ளைகள் நடு வீதியில், எமது குடும்பம் பிரச்சினைகளால் தத்தளிக்கின்றது என வடக்கு மாகாணத்தில் சிங்கள் மொழி மூல கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியை கண்ணீர்…
Read More...

மட்டு.தாந்தாமலை பகுதியில் குளத்தருகில் மறைத்து வைக்கப்பட்ட கோடா பரலுடன் ஒருவர் கைது!

மட்டக்களப்பு தாந்தாமலை, கண்டியநாறு பகுதியை அண்டிய குளத்தருகில் மறைத்து வைக்கப்பட்ட கோடா பரலுடன் ஒரு சந்தேக நபரை கொக்கட்டிச்சோலை பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டம்…
Read More...

மதுபான போத்தல்களுடன் தனியார் வங்கி ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது!

-மூதூர் நிருபர்- திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சேருநுவர நகர் பகுதியில் வைத்து மதுபான போத்தல்கள், பியர் போத்தல்களுடன் 55 வயதுடைய சந்தேக ஒருவர் சேருநுவர பொலிஸாரினால் நேற்று…
Read More...

வீட்டு தோட்டத்தில் அலங்காரக் கற்களாக ஐஸ் தயாரிக்கும் இரசாயன மூலப் பொருட்கள்!

கந்தானையில் வீடு ஒன்றின் தோட்டத்தில் அலங்காரப் பாறைகளாக வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதை இரசாயன மூல பொருளின் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரிஸ்டல்…
Read More...

16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

மத்திய, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு, ஊவா மற்றும் சபரகமுவ மாகாணங்கள் மற்றும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவு…
Read More...

மட்டக்களப்பு மாநகரசபையால் வடிகான்கள் சுத்தம் செய்யும் நடவடிக்கை!

மட்டக்களப்பில் குப்பைகள் நிறைந்து நீர்வழிந்தோட முடியாத நிலையில் காணப்பட்ட வடிகான்கள் மட்டக்களப்பு மாநகர சபையால் துப்பரவு செய்யப்பட்டது. மட்டக்களப்பு நகரில் உள்ள  முதலியார்…
Read More...