Browsing

Video

அஷ்ரப் அவர்களின் 25வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 25வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு “தோப்பாகிய தனிமரம்” எனும் தொனிப்பொருளில் நிந்தவூர் கமு/அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் காஸிமி கேட்போர் கூடத்தில் நேற்று…
Read More...

மின்சார கட்டணம் செலுத்தாத யாழ்.மாநகர சபை : மின்துண்டிப்பால் மீனவர்கள் பாதிப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட மீன் சந்தையின் மின்சாரம் நேற்று செவ்வாய்க்கிழமை துண்டிக்கப்பட்டதால் மீன் வியாபாரிகள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கினர்.…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்தி குழு கூட்டத்தில் முறுகல் நிலை!

மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி.ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீர்…
Read More...

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்திற்குள் காட்டு யானைகள் அட்டகாசம்

மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பு அமலபுரம் பகுதியில் இரவு வேளையில் மக்கள் குடியிருப்புக்குள் நுழைந்த காட்டு யானைகள் இரவு வேளையில் வேலிகளை சேதப்படுத்திபயதுடன் பயன்தரும் மரங்கள் உள்ளிட்ட…
Read More...

ஜனாதிபதிக்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் புதிய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் புதிய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போதைய…
Read More...

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 3 இலட்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (வியாழக்கிழமை) தங்க விற்பனை நிலவரப்படி, 24…
Read More...

மன்னார் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக முள்ளிவாய்க்காலில் இருந்து 2 இளைஞர்கள் நடைபயணம்!

மன்னாரில் இடம்பெறும் காற்றாலை திட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து இரண்டு இளைஞர்கள் நேற்று புதன்கிழமை…
Read More...

குருக்கள்மடம் மனிதபுதைகுழி என அடையாளப்படுத்தப்பட்ட இடத்தை பார்வையிட்ட நீதிபதி தலைமையிலான உயர்…

குருக்கள்மடம் மனிதபுதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை இன்று வியாழக்கிழமை களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது உரிய நபர்களின் உடல்கள்…
Read More...

உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியேறினார்?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் உள்ள ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள்…
Read More...

நாடாளுமன்றம் 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது : தொடரும் பரபரப்பான சூழ்நிலை!

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பரபரப்பான சூழ்நிலை காரணமாக, சபாநாயகர் நாடாளுமன்ற நடவடிக்கைகளை 10 நிமிடங்கள் ஒத்திவைத்தார். குறித்த நடவடிக்கை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக…
Read More...