Browsing

Video

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய முதலை

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி கல்மடுக்குளத்தில் நேற்று இறந்த நிலையில் முதலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. முதலை இறந்தது தொடர்பில் மக்கள் மத்தியில் மிகவும் அச்சநிலை…
Read More...

டிப்பர் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

-யாழ் நிருபர்- யாழ். சண்டிலிப்பாய் சந்திப் பகுதியில் நேற்று இரவு டிப்பர் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…
Read More...

போராட்டத்திற்கு சென்றவர் உயிரிழப்பு : அப்புத்தளையில் நிகழ்ந்த சோகம்

-பதுளை நிருபர்- அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அப்புத்தளையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருந்த தங்கமலை…
Read More...

விபத்தில் ஒருவர் பலி

-கிளிநொச்சி நிருபர்- பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுகாட்டு சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவமானது இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.…
Read More...

யாழ் இளைஞர்கள் இருவர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

-யாழ் நிருபர், மன்னார் நிருபர்- இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி, உணவு பற்றாக்குறை, கடுமையான விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இலங்கையில் உயிர் வாழ முடியாத இலங்கை…
Read More...

அமெரிக்க தூதுவர் ஜீலி சுங் முகமாலை பகுதிக்கு விஜயம்

-கிளிநொச்சி நிருபர்- யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க தூதுவர் இன்று காலை 7.45 மணியளவில் முகமாலை பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க கொடையாளர்களின் நிதி…
Read More...

40 லீற்றர் கசிப்புடன் இருவர் கைது

-கிளிநொச்சி நிருபர்- சுற்றுக்காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, 40 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு நெத்தலி…
Read More...

கடற்படையினர் அபகரித்த தனது எட்டு பரப்பு காணியை மீட்க பல வருடங்களாக போராடும் முதியவர்

-யாழ் நிருபர்- சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை தெற்கு, பொன்னாலை சந்திக்கு அண்மையில் ஜே/170 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றினை…
Read More...

‘முகத்தூர் முழக்கம்’ மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

மட்டக்களப்பு பாலமீன்மடு, லைட்ஹவுஸ் இளைஞர் கழகத்தின் 26வது நிறைவினை முன்னிட்டு 'முகத்தூர் முழக்கம்' மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி பாலமீன்மடு லைட்ஹவுஸ் விளையாட்டு…
Read More...

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வரும்போது கையிருப்பாக நாட்டில் 06 பில்லியன் அமெரிக்க டொலர் இருந்தது…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இந்த நாட்டில் அட்டைகள் எவ்வாறு மனிதனிலிருந்து இரத்தத்தினை உறுஞ்சுமோ அதுபோன்று நாட்டு மக்களை உறிஞ்சும் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளது…
Read More...