Browsing

Video

அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்த ஆசிரியர் தின நிகழ்வு : மாணவர்களுடன் சேர்ந்து கரப்பந்தாட்டம் விளையாடிய…

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை ஆசிரியர் தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. குருக்கள் மடம்…
Read More...

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரனின் தங்கையின் திருமணம் : நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சக வீரர்கள்

இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள பர்லி கிராமத்தில் ஆராதனா என்ற அந்த பெண்ணின் திருமணம் அண்மையில் நடைபெற்றது. அருணாச்சல பிரதேசத்தில் இராணுவ வீரராக பணியில் இருந்த…
Read More...

கட்டுத்துவக்குடன் சந்தேக நபரொருவர் கைது!

-மூதூர் நிருபர்- திருகோணமலை -நீலாப்பொல காட்டுப்பகுதியில் கட்டுத்துவக்குடன் சந்தேக நபரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் மூதூர்…
Read More...

கழிவறையில் இருந்த கரு நாகம் : வைரல் வீடியோ!

இந்தியாவில் ராஜஸ்தானில் சுற்றுலாப் பயணி புக் செய்திருந்த ஹோட்டல் கழிவறையில் ஐந்து அடி கடும் விஷம் நிறைந்த கரு நாகம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர்…
Read More...

நடிகைகளுக்கு சவாலாக களமிறங்கியுள்ள AI அழகிகள் : பாடல் வெளியீடு!

ஏஐ தொழில்நுட்பம் மற்ற துறைகளை விட சினிமாவில்தான் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஏஐ தொழில்நுட்பத்தில் காட்சிகள் உருவாக்கப்பட்டு படங்களில் இணைக்கப்படுகிறது. ஏஐ தொழில்நுட்பத்தை…
Read More...

ஹொங்கொங் சூறாவளியில் செல்ஃபி எடுத்த இலங்கைப் பெண் கைது!

ஹொங்கொங்கில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஏற்பட்ட சூறாவளியின் போது, சிறுவனின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில், இலங்கை பெண் ஒருவர் உட்பட இருவர்…
Read More...

கடும் வறட்சியால் சிரமப்படும் போரதீவுபற்று மக்கள் : குடிநீருக்காக மாதாந்தம் 232000 ரூபா வரை…

மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவுப்பற்று பிரதேசத்தில் தற்போது அதிக வரட்சி நிலைமை காணப்பட்டு வருகின்றனது, இதனால் அப்பகுதியிலுள்ள குளங்கள் முற்றாக வற்றியுள்ளதுடன், மக்களுக்கு குடிநீர்…
Read More...

பொலிஸாரை கண்டு தப்பி ஓடிய இளம் குடும்பஸ்தர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு!

குற்ற செயலுடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைது செய்ய சென்ற வேளை பொலிஸாரை கண்டு ஓடிய இளம் குடும்பஸ்தர் அருகிலுள்ள வீட்டின் கிணற்றினுள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி…
Read More...

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை

எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்கு முழு மனதுடன் அர்ப்பணிப்போம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,…
Read More...

ஜனாதிபதிக்கும் பாகிஸ்தான் பிரதமருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள்

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப்…
Read More...