Browsing

Video

மோட்டார் சைக்கிளில் பயணித்தபடி நடுவீதியில் வாகனங்களை தாக்கியவர் கைது!

கடுவெல-கொள்ளுப்பிட்டி பிரதான வீதியில், மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் நபர் ஒருவர், ஆயுதம் போன்ற பொருளைப் பயன்படுத்தி பல வாகனங்களைத் தாக்குவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி…
Read More...

8.6 கிலோ கேரளா கஞ்சாவுடன் திருகோணமலை இளைஞர் கைது!

திருகோணமலை மாவட்டம் - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தினிபுரம் பிள்ளையார் கோவில் அருகே, மோட்டார் சைக்கிளில் கேரளா கஞ்சாவைக் கடத்திச் சென்ற சந்தேகத்தின் பேரில், கந்தளாய் பிராந்திய…
Read More...

ஊர்காவற்துறை பகுதியில் பொலித்தீன் பாவித்தால் கடுமையான சட்ட நடவடிக்கை!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-ஊர்காவற்துறை பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில், பொலித்தீன் மற்றும் லஞ்சீற் பாவனையில் இருப்பது அவதானிக்கப்படும் பட்சத்தில், கடுமையான சட்ட நடவடிக்கைகள்…
Read More...

யாழில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - 5 சந்தி பகுதியில் 3000 போதை மாத்திரைகளுடன், 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர், இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இந்தப் போதை மாத்திரைகளின் பெறுமதி…
Read More...

கந்தளாய்-93ஆம் கட்டைப் பகுதியில் விளைநிலங்களை சூறையாடிய காட்டு யானைகள்!

கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட 93-ஆம் கட்டைப் பகுதியில், இன்று சனிக்கிழமை அதிகாலை மீண்டும் புகுந்த காட்டு யானைகள் விளைநிலங்களைச் சூறையாடியுள்ளன. இதனால் அப்பகுதி வாழ் மக்கள் மற்றும்…
Read More...

மட்டக்களப்பு-புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் நோயாளர் காவுவண்டி மின் கம்பத்துடன் மோதி விபத்து!

மட்டக்களப்பு,  புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் சுகாதார அமைச்சுக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டி மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நோயாளர் காவு வண்டி மின் கம்பத்தில்…
Read More...

இரு தரப்பினரும் இணக்கப்பாட்டிற்கு வருமாறு நீதிமன்றம் அறிவுறுத்தல்!

-அம்பாறை நிருபர்- இரு தரப்பினரும் சமூக பொறுப்புணர்வை மீண்டும் இணைந்து சாதகமான பல முடிவுகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தபட்டு எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆந் திகதி வரை குறித்த வழக்கு…
Read More...

சோளம் ஏற்றிச்சென்ற லொறியொன்று விபத்து

மொனராகலை பகுதியிலிருந்து அம்பேவல பாற்பண்ணைக்கு சோளம் ஏற்றிச்சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா - பட்டிபொல பிரதான வீதியில் ரூவான்எலிய பகுதியில் குறித்த லொறி…
Read More...

நுவரெலியா கிரகரி வாவியில் விபத்திற்குள்ளான விமானம் மீட்கப்பட்டது!

நுவரெலியா, கிரகரி வாவியில் விபத்திற்குள்ளான நீர் விமானம் பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் இரண்டாவது நாளான நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் மீட்டெடுக்கப்பட்டது. இலங்கை…
Read More...

மூதூரில் முச்சக்கரவண்டியும் வேனும் மோதி விபத்து

-மூதூர் நிருபர்- மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜின்னாநகர் பகுதியில் முச்சக்கர வண்டியும்- வேனும் மோதி விபத்துக்குள்ளாகியதில் முச்சக்கர வண்டி சாரதி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.…
Read More...