Browsing

Video

சாவகச்சேரி சந்தைப் பகுதிக்கு விஜயம் செய்த நகரசபை குழுவினர்!

-யாழ் நிருபர்- யாழ் சாவகச்சேரி நகராட்சி மன்ற நிர்வகிப்புக்குள்ள நவீன சந்தை கட்டடத்தொகுதி மற்றும் மரக்கறி,பழச்சந்தை தொகுதிகளை தவிசாளர், உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், நகரசபையின்…
Read More...

யாழ். நகர்ப் பகுதிகளில் தனியார் பேருந்துகளின் செயற்பாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம்!

-யாழ் நிருபர்- யாழ்.பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக வைத்தியசாலை வீதியில் நீண்டதூர சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் நீண்டநேரமாக நிறுத்தப்படுவதால் அப்பகுதியில் தொடர்ச்சியாக…
Read More...

டிப்பருடன் ஹயேஸ் ரக வாகனம் மோதி விபத்து : பலத்த காயங்களுடன் பயணிகள் வைத்தியசாலையில் அனுமதி!

கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில், நேற்று திங்கட்கிழமை மாலை 5மணியளவில் டிப்பருடன் ஹையேஸ் மோதி பாரியளவான விபத்து ஒன்று சம்பவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா சென்ற…
Read More...

சட்டவிரோதமாக வெட்டப்படும் பொது மயானத்தில் உள்ள மரங்கள் (வீடியோ)

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி கரைச்சி - தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள பொது மயானத்தில் உள்ள மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக…
Read More...

மட்டக்களப்பு – கல்முனை வீதியில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு!

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மட்டக்களப்பு - கல்முனை வீதியின் களுதாவளை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
Read More...

தோப்பூர் – அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவர்களின் போதைப் பொருளுக்கு எதிரான பேரணி

-மூதூர் நிருபர்- மூதூர் கல்வி வலயத்திற்குட்பட்ட தோப்பூர் - அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவர்களின் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.…
Read More...

பருத்தித்துறையில் விபத்து: ஒருவர் படுகாயம் (வீடியோ)

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, வல்லிபுரம் ஆலயத்திறக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வல்லிபுர கோவிலடியை சேர்ந்தவர் பொன்னையா தேவராசா (வயது -…
Read More...

மட்டு.வாகரையில் குளத்தில் மீன்பிடிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணி  கருவம்பஞ்சோலை  குளத்தில் மீன்பிடித்த மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இன்று…
Read More...

காத்தான்குடி போன்ற பகுதிகளில் அதிகரிக்கும் துரித உணவு கடைகள் நீரிழிவு நோயாளர்களை அதிகரிக்கின்றது

முன்னர் எல்லாம் பிள்ளைகள் பெற்றோரின் மரணத்தை பார்த்தார்கள் ஆனால் இந்த தலைமுறையில் தான் பெற்றோர் பிள்ளைகளின் மரணத்தை பார்க்கும் துயரமான நிலை உருவாகியுள்ளதாக, நீரிழிவு மற்றும் அகஞ்சுரப்பி…
Read More...

நிலத்தடி நீரை உறிஞ்சும் செயற்பாடுகளோடு அமைக்கப்படும் உப்பளம்!

தென்மராட்சியின் சாவகச்சேரி பிரதேச சபைக்கு உட்பட்ட தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் மீண்டும் உப்பளம் அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த சில வருடங்களுக்கு…
Read More...