Browsing Tag

www tamilwin com srilanka

தேர்தல் தொடர்பான அறிவிப்பு

தேர்தல் நடத்தப்படவுள்ளதாகவும் அதற்காகத் தயாராகுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு தமது திணைக்களத்திற்கு அறியப்படுத்தியுள்ளதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதித்…
Read More...

இத்தாலி வாழ் இலங்கை தம்பதிக்கு நேர்ந்த கதி

இத்தாலியின் ரோம் நகரில் பணிபுரியும் இலங்கைப் பெண்ணைக் கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் கணவரின் சடலம் நேற்று முன்தினம் புதன் கிழமை மீட்கப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த கணவனும்…
Read More...

24 மணித்தியாலங்களில் 47 பாலஸ்தீனியர்கள் கொலை

காசாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 47 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 57 பேர் வரை காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்தும் காசாவின் பல…
Read More...

எங்களுக்கு ஆயுதம் தந்தது அநுரவின் கட்சி தான் : அந்த ஆயுதங்களை முதலில் அநுரகுமாரவை தேடி எடுக்க…

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிக்கு ஆயுதம் தந்ததும் எங்களிடமிருந்து ஆயுதம் கைமாறியதும் அநுரகுமாரவின் கட்சி தான் எனவே அந்த ஆயுதங்களை தேடி எடுப்பற்கான ஏற்பாடுகளை அநுரகுமார திஸாநாயக்கவை…
Read More...

ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கு சிறை: நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2015ஆம் ஆண்டு தெமட்டகொடை பகுதியிலுள்ள…
Read More...

மட்டக்களப்பில் மக்களை அச்சுறுத்தி தான் அரசியல் செய்கிறார்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தி தான் அரசியல் செய்கிறார்கள் என தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை…
Read More...

முட்டை உற்பத்தியை அதிகரிக்கப் புதிய திட்டம்

முட்டை உற்பத்தியை அதிகரிக்கப் புதிய திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதன்படி தொழில்முனைவோருக்கு 160,000 கோழிக் குஞ்சுகள்…
Read More...

ரயிலுடன் மோதிய பேருந்து: 6 பேர் பலி

ஸ்லோவாக்கியாவில் ரயிலுடன் பேருந்து மோதி விபத்திற்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். தலைநகர் பிரட்டிஸ்லாவாவிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நோவ் சாம்கி நகரில் இந்த விபத்து…
Read More...

இரண்டாவது நாளாக பணி புறக்கணிப்பு

மூதூர் பிரதேச செயலக பிரிவில் உள்ள கிராம உத்தியோகத்தர்கள் இன்று வெள்ளிக்கிழமை 2ஆவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மூதூர் பிரதேச செயலக பிரிவில் உள்ள 42 கிராம…
Read More...

சுண்ணாம்பு சூளைக்கு அருகில் மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளான் பகுதியில், நேற்று வியாழக்கிழமை சுண்ணாம்பு சூளைக்கு அருகில் மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார். இதன்போது விளான் பகுதியைச்…
Read More...