Browsing Tag

www tamilwin com srilanka

ஸ்கான் இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு

-யாழ் நிருபர்- யாழ். போதனா வைத்தியசாலை, யாழ்.மருத்துவபீடம், சிவபூமி அறக்கட்டளை, இணைந்து நடாத்தும் பெண்கள் தொடர்பான கருவளச் சிகிச்சை நிலையத்திற்கு கொடையாளர் சதா.மங்களேஸ்வரன் கலாநிதி…
Read More...

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை கொன்றது சர்வதேச போர் விதியா?

-யாழ் நிருபர்- முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா அண்மையில் தென் மாகாணத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இறுதிப் போர் பற்றி விடையங்களில் உண்மைக்கு மாறான கருத்துக்களை முன்…
Read More...

சுழிபுரம் ஞான வைரவர் ஆலயத்திற்கு வந்த தூக்கு காவடி

-யாழ் நிருபர்- சுழிபுரம் - பெரியபுலோ அரசடி ஞான வைரவர் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவமானது நேற்றையதினம் புதன் கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. மேற்படி ஆலயத்தின் திருவிழாவானது…
Read More...

புதிய மீன்பிடி சட்டத்திற்கு எதிராக சுவரொட்டிகள்

-மன்னார் நிருபர்- அரசினால் உருவாக்கப்பட்ட புதிய மீனவச் சட்ட வரைப்பிற் கெதிராக இன்றைய தினம் வியாழக்கிழமை மன்னார் நகர பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மீனவ அமைப்புக்களின்…
Read More...

மனைவி உட்பட 42 பெண்களைக் கொடூரமாகக் கொன்ற நபர்!

கென்யாவில் மனைவி உட்பட 42 பெண்களைக் கொடூரமாகக் கொன்று புதைத்தமைக்காக ஜோமைசி கலிசியா (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைவிடப்பட்ட கல்குவாரியில் உள்ள குப்பைக் கிடங்கிலிருந்து…
Read More...

தேநீர் அருந்திக்கொண்டிருந்த 6 பேர் மர்மமான முறையில் உயிரிழப்பு

தாய்லாந்தின் தலைநகர் பெங்கொக்கில் அமைந்துள்ள பிரபலமான சொகுசு விடுதியொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.…
Read More...

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக இம்தியாஸை நியமிக்க சஜித் தீர்மானம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஸ்தாபகர்களில் ஒருவரும், கட்சியின் யாப்புருவாக்குநர்களில் ஒருவரும், சிரேஷ்ட உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை…
Read More...

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன விஜயம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாகவும், வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாகவும் ஆராயும் கண்காணிப்பு விஜயம் ஒன்று…
Read More...

மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

இந்தியாவில் மும்பை அருகே அடுக்குமாடி கட்டிடத்தின் 3வது மாடியில் இருந்து பெண் தவறி விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டோம்பிவலி பகுதியைச்…
Read More...

அம்பாறை மாவட்ட மாணவர்களுக்கு ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கி வைப்பு

-அம்பாறை நிருபர்- இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவிற்கு அமைய கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொருளாதார பின்னடைவை…
Read More...