Browsing Tag

www tamilwin com srilanka

ஹெரோயின் போதைப்பொருளை பாடசாலை மாணவர்களுக்கு விநியோகித்தவர் கைது

-அம்பாறை நிருபர்- ஹெரோயின் போதைப்பொருளை பாடசாலை மாணவர்களுக்கு விநியோகித்து வந்த சந்தேக நபரை கைது செய்துள்ள கல்முனை விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை…
Read More...

மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் இன்று நீதிமன்றில் முன்னிலை

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் இருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க…
Read More...

ரயிலில் காய்கறிகள் பழங்களை கொண்டு செல்லும் திட்டத்தை விரைவில் தயார் செய்யுமாறு பணிப்புரை

ரயிலில் காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு செல்லும் திட்டம் குறித்து விரிவான அறிக்கையை தயாரிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.…
Read More...

கம்பளை ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை : வேன் சாரதியிடம் தொடர்ந்தும் விசாரணை

கம்பளை நகரில் உள்ள தனியார் வங்கியொன்றின் ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மீட்கப்பட்ட வேனின் சாரதியிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.…
Read More...

வாடிக்கையாளர்களுக்கு அநீதி ஏற்பட இடமளிக்க மாட்டோம்

கட்டண திருத்தத்தில் குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அநீதி ஏற்பட இடமளிக்க மாட்டோம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று…
Read More...

ஜனாதிபதி தலைமையில் இன்று சர்வகட்சிக் கூட்டம்

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் சர்வகட்சிக் கூட்டம் இன்று வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில்…
Read More...

வெடிபொருட்களுடன் மீட்கப்பட்ட லொறி : கைது செய்யப்பட்டவர்களை விளக்கமறியலில் வைக்க அனுமதி

பிங்கிரிய - விலத்தவ பிரதேசத்தில் வெடிபொருட்கள் அடங்கிய லொறியுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் 72 மணித்தியால விளக்கமறியலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப்…
Read More...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரஷ்ய தம்பதியினர் கைது

ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ரஷ்ய தம்பதியரை பொம்மை கைத்துப்பாக்கிகள் என நம்பப்படும் இரண்டு சாதனங்கள் காரணமாக விமான நிலைய பொலிஸார் நேற்று…
Read More...

காட்டு யானையொன்று வீட்டு முற்றத்தில் உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை

-அம்பாறை நிருபர்- காட்டு யானையொன்று வீட்டு முற்றம் ஒன்றில் உயிரிழந்தமை தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட…
Read More...

மனைவி வெளிநாடு செல்வதை தடுக்க குழந்தைக்கு விஷம் கொடுத்த கணவன்

மனைவி வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் தனது 12 வயது குழந்தைக்கு தந்தை ஒருவர் விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் பொலன்னறுவை - பகமூன…
Read More...