Browsing Tag

www tamilwin Com Sri Lanka

போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் எடைபோடும் தராசுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- மஹியங்கனை அலேவெல பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் எடைபோடும் தராசுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று செவ்வாய் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அரவத்த…
Read More...

சுவிட்சர்லாந்தில் மலேசிய பெருந்தமிழர் பெருமாள் இராஜேந்திரனின் மந்திரக்கணங்கள் நூல் அறிமுகம் விழா

மலேசியாவின் மக்கள் ஓசை நாளிதழின் மேனாள் ஆசிரியரும்,மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்க முன்னாள் தலைவரும்,சங்கத்தின் அயலகத் தொடர்புக்குழுத் தலைவருமாகத் திகழும் பெருந்தமிழர் பெருமாள்…
Read More...

வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அடுத்த 24 மணித்தியாலங்களில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படக் கூடும் என்பதால் வானிலை ஆய்வு மையம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி…
Read More...

அறிவு ஒளி மையத்தின் முத்தமிழ் மாணவர் மன்றத்தில் மாணவர் சந்தை

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையில் உள்ள பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் முத்தமிழ் மாணவர் மன்றத்தில் நேற்று மாணவர்களால் சந்தை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முத்தமிழ்…
Read More...

2023 ஆம் ஆண்டில் 1,153 பேருக்கு மரண தண்டனை

மத்திய கிழக்கு நாடுகளில் மரண தண்டனையை நிறைவேற்றும் வீதம் அதிகரித்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. மரண தண்டனை தொடர்பான சர்வதேச மன்னிப்புச் சபையின் வருடாந்த…
Read More...

வதிரி பூவற்கரைப் பிள்ளையார் ஆலய மணவாலக்கோல உற்சவம்

-யாழ் நிருபர்- வதிரி பூவற்கரைப் பிள்ளையார் ஆலய மணவாலக் கோல உற்சவ 1008 சங்காபிசேகம் இன்று புதன்கிழமை காலை 6 ஆரம்பமாகி விநாயக வழிபாடு புண்ணியவாசனம் விசேடதிரவியகோமம் தீபாரதனை வேததோத்திர…
Read More...

விவசாயிகளின் கணக்குகளில் 2.5 பில்லியன் ரூபாய் வரவு

சிறுபோகப் பருவத்தில் நெற்பயிர்ச்செய்கை மானியத் திட்டத்தின் கீழ் 2.5 பில்லியன் ரூபாய் விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 213,771 விவசாயிகளுக்கு இந்த மானியம்…
Read More...

ஒரு கிலோ கொத்தமல்லி 1,900 ரூபாவிற்கு விற்பனை

நாட்டில் மரக்கறிகளின் விலை இன்று புதன்கிழமை அதிகரித்துள்ளது. நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று ஒரு கிலோகிராம் கரட் 125 முதல் 145 ரூபாவிற்கு விற்பனை…
Read More...

அடிக்கடி கடைக்கு சென்று வந்த சிறுமி கர்ப்பம் : கடை உரிமையாளர் கைது!

முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கர்ப்பம் தரித்த சம்பவம் குறித்து சந்தேகத்தின் பேரில்,  கடை உரிமையாளர் ஒருவர் கைது…
Read More...