Browsing Tag

www tamilwin Com Sri Lanka

செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு

செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய .ளைஞன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கிளிநொச்சி உதயநகர் பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது. குறித்த சம்பவம் கிளிநொச்சி பொலிஸ்…
Read More...

சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அச்சுறுத்தப்பட்டது – எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர

கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின் துண்டிப்பை அமுலாக்கமல் இருக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் நடத்திய கலந்துரையாடலுக்கு மனித உரிமை ஆணைக்குழுவால்…
Read More...

நியாய விலைக்கு அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்யாது விட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம்

-மன்னார் நிருபர்- விவசாயிகளின் நெல்லை நியாய விலைக்கு அரசாங்கம் கொள்வனவு செய்யாது விட்டால் அரசாங்கத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என மன்னார்…
Read More...

ஒரு மாதத்திற்கு மேல் மின்சார கட்டணம் நிலுவையாக உள்ளவர்களுக்கு எச்சரிக்கை

-யாழ் நிருபர்- யாழ். மாவட்ட மின்சார பாவனையாளர்களில் ஒரு மாதத்துக்கு மேல் மின்சார கட்டணம் நிலுவையாக உள்ளவர்களின் மின் இணைப்பு எதிர்வரும் வாரங்களில் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை…
Read More...

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தளர்த்துமாறு கோரிக்கை

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தளர்த்தும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சு சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு எழுத்துமூல அறிக்கையொன்றை விடுத்துள்ளது.…
Read More...

கடலாமையுடன் இருவர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார்-கீரி பகுதியில் இறைச்சிக்காக கொண்டு சென்ற கடலாமையுடன் இன்று வெள்ளிக்கிழமை  காலை 7.20 மணி அளவில் மன்னார் பிரதேச குற்றத்தடுப்பு பொலிஸ் புலனாய்வு…
Read More...

இந்தியாவிற்கான IMF நிறைவேற்று பணிப்பாளர் அரச தரப்பினருடன் கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவிற்கான (IMF) நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் இலங்கைக்கு வருகை தந்து அரச தரப்பினருடனான கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றன.…
Read More...

மீண்டும் மின்வெட்டிற்கு அனுமதி கோரிய இ.மி.ச : எச்சரித்துள்ள இ.பொ.ப ஆணைக்குழு

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெறவுள்ள காலப்பகுதியில் எந்தவொரு மின்வெட்டுக்கும் அனுமதி வழங்கப் போவதில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்று வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில்,  இன்று பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. இருப்பினும், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சிங்கப்பூர்…
Read More...

தனது மகளை பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கிய தந்தை

தனது சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்து குழந்தையை பெற்றெடுக்க வற்புறுத்திய தந்தைக்கு 48 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கேகாலை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த நபர்…
Read More...