Browsing Tag

www tamilwin Com Sri Lanka

மட்டக்களப்பு-மயிலம்பாவெளியில் அகிம்சா சமூக நிறுவனத்தினால் வீடு வழங்கி வைப்பு

மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் கிராமத்தில் மிகவும் வரிய ஏழைக்குடும்பம் ஒன்றிற்கு அகிம்சா சமூக நிறுவனத்தின் முயற்சியில்…
Read More...

58 மாணவர்களை சுனாமியில் இழந்த பாடசாலையில் நினைவேந்தல்

-கல்முனை நிருபர்- சுனாமிப்பேரலையில் 58 மாணவர்களை இழந்த கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/அல்- ஹுசைன் வித்தியாலயத்தின் சுனாமி நினைவு தின நிகழ்வும், துஆ பிராத்தனையும்…
Read More...

விஜய்யின் வாரிசு படத்திற்கு அபராதம்?

விஜய்யின் 'வாரிசு' திரைப்பட தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம் விதிக்க நேரு விளையாட்டு அரங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாக இந்திய தகவல் வெளியாகியுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய்…
Read More...

கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மனைவியை வன்புணர முயற்சி

-யாழ் நிருபர்- யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில் கணவனை கத்தி முனையில் அச்சுறுத்தி மனைவியை வன்புணர்விற்கு உட்படுத்த முயற்சித்த அதிர்ச்சி  சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.…
Read More...

இரட்டை கொலைக்கு மூளையாக செயற்பட்ட 12 வயது சிறுவன் கைது

வயதான தம்பதியை கொலை செய்து, நகை,பணத்தை கொள்ளையடியத்த வழக்கில் மூளையாக செயல்பட்ட 12 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம்…
Read More...

இரும்புக் கம்பியால் தாக்கி கொலை

நுரைச்சோலை செபஸ்டியன் முனி மாவத்தை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு, இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மாம்புரி பகுதியைச் சேர்ந்த 35…
Read More...

மாலைத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்

மாலைத்தீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதமும் விதித்து மாலைத்தீவின் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…
Read More...

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் அனுப்பப்படும் பணத்தின் அளவு அதிகரிப்பு

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் அனுப்பப்படும் பணம் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக இலங்கை வங்கியின் சர்வதேச திறைசேரி மற்றும் முதலீடுகளின்…
Read More...

வருமானத்தை விட செலவுகள் 21 மடங்கு அதிகம்

அம்பாந்தோட்டை- மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாட்டுச் செலவு 200 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாகவும், ஆனால் அந்தச் செலவு வருமானத்தை விட இருபது மடங்கு அதிகம் எனவும் தேசிய கணக்காய்வு…
Read More...

நள்ளிரவில் சரிந்து விழுந்த மரங்கள் : துரிதமாக செயற்பட்ட பிரதேச சபை

-கல்முனை நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையின் காரணமாக, பலத்த காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாத இரண்டு தேக்கு மரங்கள் அக்கரைப்பற்று இசங்கணிச்சீமையில் நேற்று…
Read More...