Browsing Tag

Tamilwin Today

80 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவன் பகுதியில் 80 லீட்டர் கசிப்புடன் 28 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கசிப்பு காய்ச்சுவதற்கு…
Read More...

யாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரிக்கான நேர்முகத் தேர்வு 25ஆம் திகதி ஆரம்பம்

-யாழ் நிருபர்- யாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரிக்கான நேர்முகத் தேர்வு இம்மாதம் 25 - 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெறும் என யாழ். கோப்பாய் தேசிய கல்வியற்…
Read More...

ஏழு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஏழு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார்…
Read More...

வர்த்தகர் மீது வாள்வெட்டு : பிண்ணனியில் வெளிநாட்டு பணம்

-யாழ் நிருபர்- கல்வியங்காட்டு சந்தியில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதோடு வர்த்தக உரிமையாளருக்கும் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில்…
Read More...

டிப்பர் ரக லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்து

-பதுளை நிருபர்- டிப்பர் ரக லொறி ஒன்று இன்று வெள்ளிக்கிழமை வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளகியுள்ளது. பதுளை மஹியங்கனை வீதியில் புஸ்ஸல்லாவ பகுதியில் ஆறாவது மைல் கல்லுக்கு அருகே…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வெள்ளிக்கிழமை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய, கனேடிய மற்றும் சிங்கப்பூர்…
Read More...

கடன் மறுசீரமைப்பு குறித்து இந்திய அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  - இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கருக்குமிடையில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற சந்திப்பின்போது இலங்கை மற்றும் இந்தியா ஆகிய…
Read More...

மட்டக்களப்பில் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் செயலமர்வு

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் செயலமர்வொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் சிறந்த…
Read More...

மன்னாரில் 5 உள்ளூராட்சிமன்றங்கள் :16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தினர்

-மன்னார் நிருபர்- நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியுடன் நிறைவடையும் நிலையில் மூன்று…
Read More...

அம்பாறை மாவட்டம் : உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் மற்றும் வேட்பு மனுத்தாக்கல்

-அம்பாறை நிருபர்- உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை வைப்பிலிடுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. எவ்வாறாயினும் இன்று நண்பகல் 12.00…
Read More...