Browsing Tag

new york

ஆட்ட நிர்ணய சதி : சசித்ர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு

ஆட்ட நிர்ணய சதி குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்கவை எதிர்வரும் 25 வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு…
Read More...

பேருந்து விபத்தில் காயமடைந்து 21 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

பாதுக்க - துன்னான பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 21 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாராம்மல பகுதியிலிருந்து பாடசாலை மாணவர்களுடன் ஹோமாகம நோக்கி…
Read More...

உலகிலேயே மிகவும் உயரமான நாய் உயிரிழந்தது

உலகின் மிகவும் உயரமான ஆண் நாய் என்ற சாதனை ஜியஸ் தனதாக்கிக்கொண்டதோடு அனைவரையும் கவர்ந்திருந்தது. 3 அடி 5.18 அங்குலம் உயரத்தை கொண்ட குறித்த நாயானது 2022ல் அதிக உயரமுடைய நாய் என்ற…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளைகளில் மழைப்பெய்யக் கூடும் என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, ஊவா, சப்ரகமுவ, மேல், வட மேல் மற்றும் தென்…
Read More...

மட்டு.போதனா வைத்தியசாலையில் தோல் நோய்க்கு சிகிச்சை பெற சென்ற சிறுமி உயிரிழப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு தோல் நோய்க்கு சிகிச்சை பெற சென்ற சிறுமி ஒருவர் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு திராய்மடு பகுதியை சேர்ந்த முனியாண்டி சாந்தகுமார்…
Read More...

யாழ்ப்பாணத்தில் கட்டுமானம் தொடர்பான கண்காட்சி ஆரம்பம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் கட்டுமானம் தொடர்பான கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி இன்றும், நாளையும், நாளை மறுதினமும் காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணிவரை…
Read More...

நல்லூர் நந்தவனக்காளை முட்டியதில் வயோதிபரின் பரிதாப நிலை

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் நந்தவனப் பகுதியில், உள்ள காளை மாடு முட்டியதில், காயமடைந்தவர், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணித்துள்ளார். இருபாலை பகுதியைச் சேர்ந்த 60 வயதான…
Read More...

சட்டவிரோதமாக நாட்டிற்குள் தங்கம் கடத்தி வந்த யுவதி கைது

சட்டவிரோதமாக 1 கிலோ 748 கிராம் நிறையுடைய தங்கத்தை நாட்டிற்கு கொண்டு வந்த யுவதி ஒருவர் கட்டுநாயக்க பொலிஸ்போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயிலிருந்து…
Read More...

மைத்திரிபால சிறிசேன மற்றும் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்டோர் இன்று உயர்நீதிமன்றில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட பிரதிவாதிகள் ஏப்ரல் 21 தாக்குதல் நட்டஈடு தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றில் இன்று…
Read More...

தப்பியோடிய சந்தேக நபர்களை துரத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

-யாழ் நிருபர்- கிளிநொச்சியில் காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள புது ஐயங்குளம்…
Read More...