Browsing Tag

new york

பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை விடுமுறை அறிவிப்பு

மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறைகள் டிசம்பர் 22, 2023 முதல் பெப்ரவரி 2, 2024 வரை இருக்கும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். க.பொ.த உயர்தரப் பரீட்சை ஜனவரி மாதம்…
Read More...

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் பதவி விலகினார்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைய தோல்விகள் காரணமாக இலங்கை கிரிக்கெட்…
Read More...

திடீரென தாழிறங்கிய கிணறு : அச்சத்தில் மக்கள்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பொலிகண்டி தெற்கில் அமைந்துள்ள கிணறு ஒன்று திடீரென நேற்று வெள்ளிக்கிழமை  தாழிறங்கியதால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு…
Read More...

வட மாகாணத்தில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

-மன்னார் நிருபர்- வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்குள் கட்டிட ரீதியாகவும், ஆளணித்துவ ரீதியாகவும்,அதே நேரம் சிகிச்சை உபகரணங்கள் ரீதியாகவும் மன்னார் மாவட்ட வைத்தியசாலை…
Read More...

சம்பிக்க ரணவக்க கிழக்கிற்கு விஜயம்

ஐக்கிய குடியரசு முன்னணியின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் என்.எம்.எம்.மர்சூக்கின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு விஜயம் செய்துள்ள…
Read More...

இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைகள்

லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுகிறது. அதன்படி, 12.5 கிலோகிராம்  சிலிண்டர் ரூ.95 ரூபாவால்…
Read More...

நிர்மலா சீதாராமன் நல்லூர் கந்தசுவாமி கோவிலிற்கு விஜயம்

-யாழ் நிருபர்- இந்தியாவின் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோயிலில் வழிபாடுகளில்…
Read More...

மட்டக்களப்பு வாவியில் சடலம் மீட்பு

மட்டக்களப்பு வாவியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு பிரதான…
Read More...

இந்திய நிதி அமைச்சர் யாழிற்கு விஜயம்

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர்கள் இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை அவர்கள்…
Read More...

காஸா பகுதியில் நடைபெற்றுவரும் போர் உடனடியாக நிறுத்தப்படவேண்டுமென கல்முனையில் ஆர்ப்பாட்டப்பேரணி

-அம்பாறை நிருபர்- பலஸ்தீன் மக்களுக்காக ஆதரவு தெரிவித்து இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் கல்முனையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. ஜும்ஆத்…
Read More...