Browsing Tag

Mattu News

ஜனாதிபதி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஜனாதிபதித் தேர்தல் வேட்புமனுத் தாக்கலின் போது பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்காக வியாழன் தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களைச் சுற்றி விசேட…
Read More...

பாடசாலை மாணவி கூட்டு பலாத்காரம்: அதிபர் உட்பட ஆசிரியர்கள் மூவர் கைது

தனமல்வில பிரதேசத்தில் 22 பாடசாலை மாணவர்களினால் 16 வயது சிறுமியொருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிபர் உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

மனித பாவனைக்குப் பொருத்தமற்ற பெருந்தொகை பருப்பு மீட்பு

மனித பாவனைக்குப் பொருத்தமற்ற சுமார் ஒரு டன் பருப்பு, நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது. கொழும்பில் - புறக்கோட்டையில் உள்ள களஞ்சியசாலையொன்றில் இன்று…
Read More...

ஷேக் ஹசீனா மீது கொலைக் குற்றம்

உள்நாட்டுக் கலவரத்தின் போது நபர் ஒருவர் பொலிஸாரினால் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தலைநகர்…
Read More...

கிழக்குப் பறிபோவதை வடக்கு வேடிக்கை பார்க்காது: சுகாஸ்

-யாழ் நிருபர்- கிழக்கின் முதுசமும் தமிழர்களின் அடையாளமுமான திருகோணமலை திருக்கோணேச்சரம் ஆலயத்தை யாப்பு விதிகளுக்கு மாறாகச் செயற்பட்டு அரசுடைமையாக்கத் திட்டமிடும் கிழக்கின் ஆளுநர்…
Read More...

வெள்ளி தட்டில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

வெள்ளி தட்டில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் 🔻வெள்ளி உலோகத்துக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் உன்னதமான ஒரு தொடர்பு உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? இதனால்தான் நமது முன்னோர்கள்…
Read More...

மாணவர்களுக்கான மாபெரும் கல்விக் கண்காட்சி

-யாழ் நிருபர்- எதிர்வரும் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் மாபெரும் இலவச கல்வி கண்காட்சி ஒன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற இருப்பதாக (Jaffna Edu Expo) ஜப்னா எடியு எக்ஸ்போ…
Read More...

வெருகல் முருகன் ஆலயத்தில் இருந்து நல்லூர் கந்தனை நோக்கிய யாத்திரை

-மூதூர் நிருபர்- வெருகல் முருகன் ஆலயத்தில் இருந்து நல்லூர் கந்தனை நோக்கிய பாதயாத்திரையில் 8 பேரைக் கொண்ட பக்த அடியார்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 7ஆம் திகதி வெருகல் முருகன் ஆலயத்தில்…
Read More...

பாடநெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- கல்வி அமைச்சின் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான நடாத்தப்பட்ட பாடநெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான…
Read More...

தமிழர் நிலங்களில் விகாரை அமைப்பதை தடுக்காத ஆளுநர் ஆலய விடயத்தில் தலையிட தேவையில்லை!

திருகோணமலையில் திருக்கோணேச்ச ஆலய விவகாரத்தில் அப்பட்டமான விடயங்களை கூறி நிர்வாகத்தை கலைத்து இடைக்கால நிருவாகம் ஊடாக தங்களும் இணைந்து செயற்படுவதற்கு கிழக்கு ஆளுநர் முயற்சிப்பதை உடன்…
Read More...