Browsing Tag

Mattu News

கடவுச்சீட்டு நெருக்கடிக்கு புதிய தீர்வு

எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதிக்குள் 50,000 கடவுச்சீட்டுக்கள் நாட்டுக்குக் கிடைக்கும் என்று குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கடவுச்சீட்டு விநியோகத்தில்…
Read More...

சுமந்திரன் போன்றவர்கள் அதிகாரத்தைப் பெற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்!

-மன்னார் நிருபர்- தாய் நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்துக்காக மக்கள் இன, மத பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் என ஜனசெத முன்னணியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான பத்தரமுல்ல சீலரத்ன தேரர்…
Read More...

தங்கத்தின் விலை

நாட்டில் இன்று வியாழக்கிழமை 24 கரட் தங்கம் 201,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. இதேவேளை 22 கரட் தங்கம் 186,350 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் 24 கரட் தங்கம் ஒரு…
Read More...

உலகின் மிகப்பெரிய கார் சேகரிப்பின் உரிமையாளர்

புருனே சுல்தான் ஹசனல் போல்கியா உலகின் மிகப்பெரிய கார் சேகரிப்பின் உரிமையாளர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவரது கார் சேகரிப்பில் சுமார் 7000 சொகுசு கார்கள் இருப்பதாக…
Read More...

மாடு ஒன்றை இழுத்துச் சென்ற முதலைகள்: வைரலாகும் வீடியோ

குஜராத்தில் முதலைகள், மாடு ஒன்றை இழுத்துச் சென்ற வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. குஜராத் மாநிலம், வதோதராவில் கனமழையால் விஷ்வமதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.…
Read More...

மட்டு. செங்கலடியில் தபால் மூல வாக்களிப்பு

மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலகத்திலும் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான தபால்மூல வாக்களிப்பு…
Read More...

நடு வீதியில் கவிழ்ந்த லொறி

தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ நுழைவாயிலுக்கு அருகில் இன்று வியாழக்கிழமை காலை லொறியொன்று வீதியின் நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து காரணமாக மாத்தறை நோக்கி பயணித்த…
Read More...

சகல உரிமைகளும் மலையக மக்களுக்கும் வேண்டும்!

-நுவரெலியா நிருபர்- இலங்கை நாட்டில் வாழும் ஏனைய மக்களுக்கு கிடைக்கும் சகல உரிமைகள் , நன்மைகள் உதவிகள், அபிவிருத்திகளை போன்று மலையக தமிழ் மக்களுக்கும் அனைத்தும் சமமாக கிடைக்க வேண்டும்…
Read More...

ஜனாஸாக்களை எரித்தபோது அமைச்சர் அலிசப்ரி தொலைபேசியை ‘ஓப்’ செய்துவிட்டு ஒளிந்து கொண்டார்

முஸ்லிம் இளைஞர்களை அரசியல் பாதையில் சரியாக வழிநடத்தும் பொறுப்பு உலமாக்களுக்கு உள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.…
Read More...

யாழில் இன மத நல்லிணக்கக்கத்திற்காக பொலிஸாரினால் வழிபாடுகள்!

-யாழ் நிருபர்- நாட்டில் இன மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி,  நேற்று புதன்கிழமை யாழில் உள்ள இரண்டு ஆலயங்களில் பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயம் மற்றும்…
Read More...