Browsing Tag

Mattu News

மக்கள் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டத்தில் ஐந்து உள்ளூராட்சிமன்றங்களை ஆட்சி செய்யும்

-கிண்ணியா நிருபர்- மக்கள் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டத்தில் ஐந்து உள்ளூராட்சிமன்றங்களை இம் முறை ஆட்சி செய்யும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் முன்னால்…
Read More...

கரப்பான்பூச்சி வடை விற்பனை செய்த கடையை மீண்டும் திறக்க அனுமதி

-யாழ் நிருபர்- கடந்த வருடம் டிசம்பர் 4 ஆம் திகதி வடையில் கரப்பான் பூச்சி காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, யாழ்ப்பாணம் சிவன் கோவிலடியில் அமைந்துள்ள பிரபல சைவ…
Read More...

இரண்டு வாரங்களுக்குள் 871 டெங்கு நோயாளர்கள்

-யாழ் நிருபர்- யாழ். மாவட்டத்தில் இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் 255 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த…
Read More...

முட்டை இறக்குமதி தொடர்பான கட்டுப்பாடுகள் இன்று அறிவிப்பு

முட்டை இறக்குமதி தொடர்பான கட்டுப்பாடுகள் இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் இவ் அறிவித்தல்…
Read More...

உணவுகளுக்கு விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கை

எரிபொருளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விலை சூத்திரத்தை போன்று அரசாங்கம் உணவு பொருட்களுக்கும் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டுமென உணவக உரிமையாளர்களின் தலைவர் அசேல சம்பத் கோரிக்கை…
Read More...

16 வயது சிறுவன் ஓட்டிய முச்சக்கரவண்டி : இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு

ராகல சமகிபுர பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்த விபத்தில் சிறு குழந்தையொன்று உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு சிறுமி படுகாயமடைந்துள்ளார். முச்சக்கரவண்டியை…
Read More...

44.2 மில்லியன் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடும் திட்டம்

பாகிஸ்தானில் 44.2 மில்லியன் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை இலக்காகக் கொண்டு 156 மாவட்டங்களில் இந்த…
Read More...

இந்திய வீரர் விராட் கோஹ்லியின் புதிய சாதனை

இந்திய வீரர் விராட் கோஹ்லி இந்திய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை புதிய சாதனையை பதிவு செய்துள்ளார். நேற்று முடிவடைந்த இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான…
Read More...

தீ விபத்தில் 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசம்

தலவாக்கலை தோட்டத்தின் ஒட்லான்ட் பிரிவில் உள்ள தோட்ட வீடுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்தில் 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட இத்தீ…
Read More...

வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த வாகனம் தீயிட்டு எரிப்பு

-கிளிநொச்சி நிருபர்- வன ஜீவ ராசிகள் திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பார ஊர்தி ஒன்று தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. பூநகரி பொலிஸ், பிரிவுக்குற்பட்ட பூநகரி பகுதியில்…
Read More...