Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களை கைது செய்யச் சென்ற கடற்படை சிப்பாய் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்யச் சென்ற, இலங்கை கடற்படையைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் படகில் தவறி விழுந்து உயிரிழந்தார்.…
Read More...

அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா

ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர்- 8 சுற்றில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 24 ஓட்டங்களால் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி…
Read More...

இந்த வாரம் முதல் முன்பள்ளி ஆசிரியர் கொடுப்பனவு அதிகரிப்பு

முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை 2,500 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு இந்த வாரம் முதல்…
Read More...

ஹெரோயினுடன் உறவினர்களான நால்வர் கைது

-பதுளை நிருபர்- பதுளை பகுதியில் பெண் ஒருவரும் மூன்று ஆண்களும் நேற்று திங்கட்கிழமை மாலை 12540 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பதுளை பஹலகம,…
Read More...

லுணுகலை பிரதேச செயலாளர் தலைமையில் பொசொன் தின நிகழ்வுகள்

-பதுளை நிருபர்- லுணுகலை பிரதேச செயலாளர் சி.புவனேந்திரன் தலைமையில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட பொசொன் வலய நிகழ்வுகள் நேற்று திங்கட்கிழமை மாலை மிக பிரமாண்டமான முறையில்…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை

இலங்கையின் பல பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல் மற்றும் சபரகமுவ…
Read More...

கஞ்சா செய்கையை ட்ரோன் மூலம் கண்டுபிடித்த பொலிஸார்

யால தேசிய பூங்காவில் மிக நுட்பமாக பயிரிடப்பட்ட இரண்டு கஞ்சா பயிர்ச்செய்கைகளை பொலிஸார் ட்ரோன் கமெரா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின்…
Read More...

இரத்தினபுரியில் கார் – லொறி விபத்து: ஐந்து பேர் காயம்

ஹப்புத்தளை - பலாங்கொடை வீதியில் பெலிஹுஓயா பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். அதிவேகத்தில் பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை…
Read More...

மதுபான சாலையை மூடுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

-மூதூர் நிருபர்- மூதூர் இருதயபுரத்தில் திறக்கப்பட்டுள்ள மதுபான சாலையை மூடுமாறு வலியுறுத்தி குறித்த மதுபான சாலைக்கு முன்னால் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டம்…
Read More...

கம்பஹாவில் கோடாவுடன் இருவர் கைது

கம்பஹா பிரதேசத்தில் பல்லேவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாதுராகொட பகுதியில் கோடாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் மேல் மாகாணத்தின் வட பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று…
Read More...