Browsing Tag

lankasri tamil

கண்டி மாணவன் ரஷ்யாவில் சடலமாக மீட்பு

ரஷ்யா மருத்துவ பீடமொன்றில் 4 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் கண்டியைச் சேர்ந்த மருத்துவ மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கண்டியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியொன்றில் உயர்தர…
Read More...

திருமணமாகாத நபரின் ஆண் விதைகளை வெட்டி அகற்றிய நண்பர்கள்

திருமணமாகாத நபர் ஒருவரின் ஆண் விதைகளை நண்பர்கள் சேர்ந்து வெட்டி நீக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் எம்பிலிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது 53 வயதான திருமணமாகாத…
Read More...

பாடசாலை உபகரணங்கள் வாங்கித்தருவதாக ஏமாற்றி சிறுவன் துஷ்பிரயோகம்

மொரட்டுவ பிரதேசத்தில் சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிரண பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது…
Read More...

நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படும் என அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போது 3,738…
Read More...

வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த இளைஞன் கொலை: தம்பதியினர் கைது

அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞனின் கொலை தொடர்பில் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோதலொன்றின்போது பலத்த காயமடைந்து அனுராதபுரம் பொது…
Read More...

வடக்கில் காணியற்ற ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு விரைவில் காணி

-யாழ் நிருபர்- வட மாகாணத்தில் காணி அற்ற, வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட சுமார் ஒரு இலட்சத்து 18 ஆயிரம் குடும்பங்களுக்கு அரச காணிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் இறுதிக்…
Read More...

அரச ஊழியர்களின் சம்பளத்தை 20,000 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

-அம்பாறை நிருபர்- வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அரச ஊழியர்களின் சம்பளத்தை 20,000 ரூபாவால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை…
Read More...

மட்டு.மாவட்ட சிவில் சமூக அமைப்பினரின் உருக்கமான வேண்டுகோள்

-மட்டக்களப்பு நிருபர்- எதிர்காலத் தலைவர்களாக மிளிரவிருக்கின்ற மாணவ சமுதாயத்தின் கல்வி நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்க வேண்டாமென மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினர் உருக்கமான…
Read More...

இலங்கையின் வெளிவிவகார கொள்கையை விளங்கிக் கொள்ளுதல் : தெளிவூட்டல் செயலமர்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வொன்று நேற்று திங்கட்கிழமை மாலை உப்புவெளி ஜேகப் பார்க் ஹோட்டலில் இடம் பெற்றது.…
Read More...

கிராம உத்தியோகத்தர் சேவையின் 60 ஆவது ஆண்டு நிறைவு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நேற்று திங்கட்கிழமை கிராம உத்தியோகத்தர் சேவையின் 60…
Read More...