Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

மாம்பழத்தின் நன்மைகள்

மாம்பழத்தின் நன்மைகள் 🟠🟡மாம்பழத்தில் பூரிதக் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியத்தின் அளவு மிகவும் குறைந்தே காணப்படுகிறது. இதில் மேலும் முக்கியமாக நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6…
Read More...

ஒரே இரவில் நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் 20 பேர் பலி

ராஃபா மற்றும் காசா நகரங்களில் ஒரே இரவில் நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களும்…
Read More...

நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணி பகிஸ்கரிப்பு: மக்கள் சேவைகளை பெறுவதில் சிக்கல்

-யாழ் நிருபர்- பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்றையதினம் பணிப் பகிஸ்கரிப்பினை முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில் இந்த பணிப்…
Read More...

இரு நாட்களாக காணாமல் போயுள்ள 15 வயது மாணவி

யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை பாடசாலைக்குச் செல்வதா கூறிவிட்டு சென்ற மாணவி காணாமல் போயுள்ளதாக பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.…
Read More...

இளநரை நீங்க பாட்டி வைத்தியம்

இளநரை நீங்க பாட்டி வைத்தியம் ⚫தற்போதைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் இளையோர் வரை அனைவரும் இளநரையால் பாதிக்கப்பட்டுள்ளனர். நடுத்தர வயதுக்கு பிறகு வரக்கூடிய நரையை தவிர்க்க முடியாது.…
Read More...

மரகுற்றிகளை பதுக்கி வைத்திருந்தவர்கள் கைது

மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் பாலை மற்றும் முதிரை குற்றிகளை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வெட்டப்பட்டு முத்திரை மற்றும்…
Read More...

வாகன விபத்தில் ஒருவர் பலி

புத்தளம் - அநுராதபுரம் ஏ-12 வீதியில் பண்டுலுகம பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…
Read More...

கண்டி வைத்தியசாலையில் மோதல் : பொலிஸார் குவிப்பு

கண்டி மெனிக்ஹின்ன வைத்தியசாலை வளாகத்தில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக வைத்தியசாலை ஊழியர்கள் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு

மட்டக்களப்பு புதுகுடியிருப்பு விளையாட்டு மைதானத்தில் நேற்று ஞாயிற்று கிழமை பிற்பகல் 3 மணியளவில் சித்திரை புத்தாண்டு கலாசார விளையாட்டு நிகழ்வு இடம்பெற்றது. இதில் தலையனைச் சமர், மட்டை…
Read More...

9 மாத குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்

கம்பஹா மாவட்டம் ராகம பிரதேசத்தில் தாய் தனது 9 மாத குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார். ராகம பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய தாய் ஒருவரே இவ்வாறு தனது குழந்தையை கொலை செய்துள்ளார்.…
Read More...