Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

கிழக்கு தாய்லாந்தில் எரிவாயு சேமிப்பு தொட்டி வெடித்ததில் ஒருவர் பலி

கிழக்கு தாய்லாந்தின் ராயோங் பகுதியில் எரிவாயு சேமிப்பு தொட்டி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 200 பேர் அங்கிருந்து பாதுகாப்பாக…
Read More...

பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து : 6 பெண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு

தமிழ்நாடு சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பயங்கர வெடிவிபத்தில் 6 பெண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் இவ்விபத்தில் காயமடைந்த 14 பேர் சிவகாசி…
Read More...

நாய்களுக்கு கருத்தடை செயற்பாடு

திருகோணமலையில் நாய்களுக்கு கருத்தடை செயற்பாடு நேற்று வியாழக்கிழமை இடம் பெற்றது. கிழக்கு மாகாண கால் நடை சுகாதாரத் திணைக்களமும் திருகோணமலை நகரசபையும் இணைந்து திருகோணமலை நகரில்…
Read More...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - தாவடி பகுதியில் பத்திரகாளி கோவில் அருகாமையில் உள்ள வீட்டில் கஞ்சா செடியை வளர்த்த நபரொருவர் இன்றையதினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 293 ரூபாய் 72 சதமாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த…
Read More...

முன்னாள் தவிசாளர் தலைமையிலான குழுவினரின் சட்டவிரோத காணி பிடிக்கும் நடவடிக்கை

-மன்னார் நிருபர்- தலைமன்னார் நடுக்குடா பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாகிர் தலைமையிலான குழுவினர் மக்களின் காணிகளை…
Read More...

விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.8 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறக்கப்பட்டுள்ளன. வடக்கு…
Read More...

வீரவசனம் பேசியவர்கள் தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை கூட பெற்று கொடுக்கவில்லை

-பதுளை நிருபர்- இரத்தினபுரி பகுதியில் தோட்டத்தில் வேலை செய்த பெண் ஒருவரை தோட்ட முகாமையாளர் தாக்கி உள்ளார்,  இது ஒரு மனித உரிமை மீறும் செயலாகும், தோட்ட தொழிலாளர்கள் அவர்களின் உரிமையை…
Read More...

பேருந்தும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு

-பதுளை நிருபர்- பதுளை - மஹியங்கனை பிரதான வீதியின் புவக்கொடமுல்ல கைலாகொட பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பேருந்தும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர்…
Read More...

பொதுஜன பெரமுன பிரிந்து செல்லத் தயார்: பசில் ராஜபக்ஷ அறிவிப்பு

நாட்டின் நலனுக்காக எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எந்தவொரு தரப்பினருடன் இணையவும், பிரிந்து செல்லவும் தயாராக இருப்பதாக அதன் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…
Read More...