Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

மூவின மக்களிடையே சமாதானத்தை உருவாக்கும் நடை பவணி

எமது விசேட செய்தியாளர் -எஸ்.துஷியந்தன்- நாட்டில் மூவின மக்களிடையே சமாதானமும் நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்தும் நோக்குடன் நேற்று சனிக்கிழமை நடைபவணி இடம்பெற்றது. சமாதானம் சமூகப்பணி…
Read More...

கண்டியில் தனியார் வகுப்பு ஆசிரியர் கைது

கண்டியில் க.பொ.த சாதாரண தர ஆங்கில மொழி வினாத்தாளை வெளியிட்ட குற்றச்சாட்டில் தனியார் வகுப்பு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியர் க.பொ.த சாதாரண தர ஆங்கில மொழி வினாத்தாளை…
Read More...

சட்டவிரோத கடத்தல்கள் அதிகரிப்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக சட்டவிரோத கடத்தல் சம்பவங்கள் திருட்டுக்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த மாதத்தை விட இம்மாத…
Read More...

சிறுமி கூட்டு வன்புணர்வு: பெண் உட்பட 4பேர் கைது

-வவுனியா நிருபர்- வவுனியாவில் 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இன்று…
Read More...

பற்றி எரிந்த தென்னை மரம்: ஒருவர் காயம்

யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை தென்னை மரமொன்று மின்னல் தாக்கி தீடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பமான கால நிலை நிலவி…
Read More...

பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல் 5 பேர் கைது

பல்கலைக்கழக மாணவர்களிடையே இடம்பெற்ற மோதலில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் களணி பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தைச்…
Read More...

ரயில் விபத்து வீதம் உயர்வு

கடந்த நான்கு மாதங்களில், 42 பேர் ரயில் விபத்துகளில் சிக்கியும் தற்கொலை செய்தும் உயிரிழந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் ரயில் விபத்தில் 84…
Read More...

மரக்கறிகளின் விலையில் மாற்றம்

பேலியகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை இன்று சனிக்கிழமை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் கரட்டின் விலை 150 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம்…
Read More...

ஆற்றிற்குள் பாய்ந்து பேருந்து விபத்து: 5 பேர் பலி

ரஷ்யாவில் பயணிகள் பேருந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்து ஆற்றிற்குள் விழ்ந்து விபத்திற்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த குறித்த பேருந்து வேகக்…
Read More...

வாகன விபத்து: ஒருவர் பலி

தம்புள்ளை - திகம்பத்தஹா முகாமிற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தவர்களை ஏற்றிச் சென்ற…
Read More...