Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம் : ஆயிரக்கணக்கில் அணிதிரண்ட மக்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக 50 ஆவது நாளையோட்டி , கல்முனையில் சிவில் சமூக செயற்பாட்டாளர்களால் 4000 பேரைக்கொண்ட கவனயீஈர்ப்பு…
Read More...

பன்றி சிறுநீரகம் பொருத்தப்பட்ட முதல் நபர் உயிரிழப்பு

மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையின் முதல் பயனாளி, சிகிச்சை முடிந்து இரண்டு மாதங்களுக்குப் பின்னர் நேற்று சனிக்கிழமை உயிர் இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது…
Read More...

இலங்கை தமிழ் அரசு கட்சி கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது

-கிண்ணியா நிருபர்- இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பிரதேசத்தில் சென்பக அம்மன் கோயிலில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. குறித்த கட்சியின்…
Read More...

பசுக்கொலைக்கு ஏதிராக கவனயீர்ப்பு போராட்டம்

-யாழ் நிருபர்- இலங்கை சிவசேனை சிவத் தொண்டர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பசுக்கொலைக்கு ஏதிராக கவனயீர்ப்பு போராட்டம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்று ஞாயிற்று கிழமை காலை 9.30 மணியளவில்…
Read More...

மட்டக்களப்பிற்கு அனுராதபுர மாணவர்கள் நல்லிணக்க கள விஜயம்

மட்டக்களப்பிற்கு அனுராதபுர மாணவர்கள் நல்லிணக்க கள விஜயம் ஒன்றினை இன்று ஞாயிற்று கிழமை மேற்கொண்டனர். தேசிய நல்லிணக்க மன்றத்தின் தலைவர் கலாநிதி பிரசாத் ஆர் ஹெரத்தினின் வழிகாட்டுதலின்…
Read More...

திருமலையில் இருந்து மட்டக்களப்பு ஊடாக அம்பாறை வரை குளிரூட்டப்பட்ட சொகுசு பேருந்து சேவை

-கிண்ணியா நிருபர்- அண்மையில் வெப்பநிலை அதிகரித்ததை கருத்தில் கொண்டு முதன் முறையாக கிழக்கு மாகாணத்தில் உள்ளூர் போக்குவரத்திற்காக குளிரூட்டப்பட்ட பேருந்துகளை கிழக்கு மாகாண ஆளுநர்…
Read More...

சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட பாலை மரக் குற்றிகள்

-யாழ் நிருபர்- மண்ணுக்குள் வைத்து சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட பாலை மரக் குற்றிகள் இன்றையதினம் ஞாயிற்று கிழமை சாவகச்சேரி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பொலிஸ் நிலைய…
Read More...

மட்டக்களப்பில் துபாக்கி ரவைகள் மீட்பு

மட்டக்களப்பில் நேற்று சனிக்கிழமை தனியார் காணியில் இருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இருதயபுரம் பகுதியில் உள்ள சமூர்த்தி வங்கிக்கு…
Read More...

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து சிறுவன் பலி

இரத்தினபுரி பகுதியில் பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் விழுந்து சிறுவன்  உயிரிழந்துள்ளார். ஈரியகஹமட பகுதியைச் சேர்ந்த 4 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

7 மாதங்களாக மின்சாரம் இல்லாத பாடசாலை: கேள்வி எழுப்பியபோது தொலைபேசியை துண்டித்த கல்வி பணிப்பாளர்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் தீவக வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றின் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்த நிலையிலும் மின்சார இணப்பு மீள வழங்கப்படாத நிலை காணப்படுகிறது . தீவக…
Read More...