Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

கிளிநொச்சி மாவட்ட சாரணிய ஆணையாளராக சி.விக்கினேஸ்வரன் நியமனம்

கிளிநாச்சி மாவட்டத்தின் சாரண மாவட்ட ஆணையாளராக சி.விக்கினேஸ்வரன் நேற்று புதன் கிழமை நியமிக்கப்பட்டார். பிரதம சாரண ஆணையாளர் ஜனப்ரித் பெனான்டோவினால் சி.விக்கினேஸ்வரனுக்கான நியமன கடிதம்…
Read More...

அஷ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியகத்தின் நிர்மாணப் பணிகள்: துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

கல்முனையில் அஷ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியகத்தின் நிர்மாணப் பணிகளை துரிதமாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் இந்நாட்டில் முஸ்லிம் மக்களுக்காக அளப்பரிய சேவைகளையாற்றிய தலைசிறந்த…
Read More...

காட்டு யானையின் தாக்குதல்: வாகனங்கள் பலத்த சேதம்

-பதுளை நிருபர்- பதுளை கிராந்துருகோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஹல ஓய கிராமத்திற்குள் கடந்த சில தினங்களுக்கு முன் உட்புகுந்த காட்டு யானையை காட்டுக்குள் விரட்டுவதற்கான நடவடிக்கைகளை…
Read More...

தியத்தலாவ விபத்து: சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழப்பு

-பதுளை நிருபர்- தியத்தலாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவந்தவர்களில் சிறுமி ஒருவர் நேற்றையதினம் புதன் கிழமை இரவு சிகிச்சை பலம் இன்றி உயிர் இழந்துள்ளார்.…
Read More...

30வயது இறந்த பெண்ணுக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை வேண்டும்

மணப்பெண், மணமகன் வேண்டும் என்று செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுப்பதை நாம் வழமையான விளம்பரமாக பார்த்திருப்போம் , இது இவ்வாறு இருக்க இந்தியா கர்நாடகாவில் வினோத சம்பவம் சிலதினங்களுக்கு…
Read More...

கல்முனை கடலுக்குள் விழுந்த கனரக ஹென்டர் வாகனம் மீட்பு

கடலுக்குள் விழுந்த கனரக ஹென்டர் வாகனம் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பௌஸி மைதானத்திற்கு அருகே இன்று மாலை…
Read More...

கணவன் – மனைவி முரண்பாடு: கணவன் மரணம்

தூக்கில் தொங்கிய நிலையில் நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - மாஞ்சோலை வீட்டுத் திட்டத்தில் இருந்தே…
Read More...

மட்டக்களப்பில் பற்றி எரிந்த லொறி

-கிரான் நிருபர்- கொழும்பில் இருந்து காத்தான்குடிக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வாழைச்சேனை நாவலடி சுற்று வட்டத்துக்கு அருகில் இன்று புதன்கிழமை அதிகாலை திடீரென தீப்பற்றி…
Read More...

ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கடந்த சில நாட்களாக நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றது. சில பகுதிகளில் வெள்ளப் பெருக்குகளும் பதிவாகியுள்ளன. களு கங்கை மற்றும் வளவ கங்கை…
Read More...

மன்னார் பாலியாறு நீர்த்திட்டம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பு

-மன்னார் நிருபர்- ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவின் வழிகாட்டலுக்கமைவாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொட்டமானின் தலைமையில் மன்னார் வெள்ளாங்குளம்…
Read More...