Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

துவிச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி ஒருவர் பலி

பாணந்துறை - மஹாவில பிரதேசத்தில் துவிச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக அலுபோமுல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர். அலுபோமுல்ல…
Read More...

ஈரான் தூதுவரை தாக்கிய கொழும்பு வர்த்தகருக்கு விளக்கமறியல்

ஈரானிய தூதுவர் ஏ.டெல்கோஷை தாக்கி விபத்திற்குள்ளாக்கிய கொழும்பு வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் சிக்கிய தூதர்…
Read More...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பரவல்

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் இன்று ஞாயிற்று கிழமை தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்த அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும்…
Read More...

பல்கலைக்கழக மாணவிக்கு தொல்லை: 6 இளைஞர்கள் கைது

ஹட்டன் ரயில் நிலையத்தில் பல்கலைக்கழக மாணவிக்கு தொல்லை கொடுத்த 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் சென்ற 6 இளைஞர்கள் அதே…
Read More...

சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் பெருவிழா

-மூதூர் நிருபர்- கிழக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க மூதூர் - கட்டைபறிச்சான் வடக்கு - சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8…
Read More...

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

-பதுளை நிருபர்- லுணுகலையில் புத்தர் சிலையை சுற்றி துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். 23 ஆம் கட்டை கீனகொட…
Read More...

ஜனாதிபதியின் யாழ் விஜயம் பற்றிய கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- ஜனாதிபதியின் வடக்கு மாகாணத்திற்கான விஜயம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று ஞாயிற்று கிழமை நடைபெற்றது.…
Read More...

இருவருக்கு இடையில் கைகலப்பு: வீடு முற்றாக தீக்கிரை

-பதுளை நிருபர்- பசறை டெமேரியா பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி பின்னர் கைக்கலப்பாக மாறியதில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வீடொன்று…
Read More...

கடவுச்சீட்டை ஒப்படைத்த டயானா கமகே

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நேற்று சனிக்கிழமை தனது கடவுச்சீட்டை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். டயானா கமகே இலங்கையின்…
Read More...

யாழில் வீசிய காற்று: முழுமையாக சேதமடைந்த கோவில் கூரை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் நேற்று பெய்த கடும் மழையுடனான வானிலை காரணமாக கோவில் ஒன்றின் கூரை முழுமையாக சேதமடைந்துள்ளது. யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர்…
Read More...