Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

சிறைச்சாலை அதிகாரிகளுக்கான மேலதிக கொடுப்பனவு வழங்க தீர்மானம்

உடனடியாக நடைமுறையாகும் வகையில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு 15,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அவசியமான அமைச்சரவைப் பத்திரத்தை தயாரிக்குமாறு சிறைச்சாலைகள் விவகார அமைச்சர்…
Read More...

எலுமிச்சை சாற்றை குடித்து கின்னஸ் சாதனை

அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒரு லிட்டர் எலுமிச்சை சாற்றை 13.64 விநாடிகளில் குடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் இடாகோ மாகாணத்தைச் சேர்ந்த டேவிட் ரஷ் என்பவரே இந்த சாதனையை…
Read More...

விபத்தில் சிக்கிய வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்ற குழுவினர் : சிறுவன் பலி

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் உழவு இயந்திர பெட்டி குடை சாய்ந்ததில் அதில் பயணித்த சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் படுகாயம்…
Read More...

இப்ரஹிம் ரைசியின் உடல் இன்று அடக்கம்

ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி, இப்ரஹிம் ரைசியின் உடல் அவரது சொந்த இடமான மஷாட்டில் இன்று செவ்வாய் கிழமை அடக்கம் செய்யப்படவுள்ளது. நேற்று முன்தினம் ஞாயிற்று…
Read More...

மனைவியை கொலை செய்த கணவர் கைது

-பதுளை நிருபர்- லுணுகலையில் மனைவியை கொலை செய்த கணவரை நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், லுணுகலை ஜனதாபுர…
Read More...

இலங்கையில் இன்று துக்க தினம்

ஈரானிய ஜனாதிபதியின் திடீர் மறைவையொட்டி இலங்கையில் இன்று செவ்வாய் கிழமை தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள்…
Read More...

இலங்கையைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நால்வர் குஜராத் விமான நிலையத்தில்…

குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நால்வரை குஜராத் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு…
Read More...

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் மயக்க நிலையில் காட்டுப் பகுதியில் மீட்கப்பட்ட 6வயது சிறுமி…

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தின் மார்த்தினி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை குடும்ப நிகழ்வு ஒன்றின் போது காணாமல் போயிருந்த நிலையில் இரவு மீட்கப்பட்ட 6 வயது சிறுமி சிகிச்சை…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட தொடம்பே பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

வெளிநாட்டு பெண்ணை அச்சுறுத்தி பெறுமதியான பொருட்கள் கொள்ளை

களுத்துறை, வஸ்கடுவ பிரதேசத்தில் வெளிநாட்டு பெண்ணொருவரை அச்சுறுத்தி பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 23 வயதுடைய நேபாளம் நாட்டுப் பெண் ஒருவரே இவ்வாறு…
Read More...