Browsing Tag

Lankasri Com Tamilwin

கிளிநொச்சியில் நடைபெறும் தபால் மூல வாக்களிப்பு

2025ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை நடை பெற்று வருகின்றது.இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் பொலிஸ் நிலையங்கள் மற்றும் மாவட்ட…
Read More...

அக்கரைப்பற்றில் கார் விபத்து: 9 மாத குழந்தை மரணம்

அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று, பொத்துவில் ஏ-04 பிரதான வீதியின் தாண்டியடி பகுதியில் நேற்று புதன் கிழமை இடம்பெற்ற விபத்தில் குழந்தை உயிரிழந்தது.…
Read More...

கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் அறிமுகம் சச்சின் டெண்டுல்கர் என்ற பெயர் கேட்கும் போது, இந்தியா முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் ஒரு உற்சாகம் ஏற்படுகிறது. உலக…
Read More...

மட்டக்களப்பில் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் சட்டவிரோத மீன்வாடி: உண்மைக்கு புறம்பாக செய்தி…

மட்டக்களப்பு மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதாதேவி ஆலயம் பராமரித்து வந்த அம்மன் பீடம் உள்ள காணியில் சட்டவிரோதமாக தனிநபர் ஒருவர் அமைத்த மீன் வாடியை அகற்றுமாறு மாவட்ட அபிவிருத்தி குழு கூடத்தில்…
Read More...

டேன் பிரியசாத் கொலை: பிரதான சந்தேக நபர் கைது

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.டேன் பிரியசாத் மனைவியுடன், நேற்று முன்தினம்…
Read More...

மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் திட்டத்தை விஸ்தரிக்க எதிர்பார்ப்பு

பாடசாலை மாணவர்களுக்குப் போசாக்கான உணவை வழங்கும் திட்டத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு, அதனைச் செயல்படுத்துவதற்குக் கொள்கை ரீதியான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக…
Read More...

யாழ். மானிப்பாயில் தபால் மூல வாக்களிப்பு

-யாழ் நிருபர்-2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பானது இன்று வியாழக்கிழமை இடம்பெற்று வருகிறது.இந்நிலையில் யாழ். மானிப்பாய் பொலிஸ் நிலையத்திலும்,…
Read More...

தலைக்கவசத்துடன் சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்டால் விசாரணை

பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் சோதனை செய்யப்பட வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும்…
Read More...

மறு அறிவித்தல் வரை புனித தந்ததாது கண்காட்சியை பார்வையிட வருவதை தவிர்க்குமாறு கோரிக்கை

மறு அறிவித்தல் வரை புனித தந்ததாது கண்காட்சியைப் பார்வையிடுவதற்குக் கண்டிக்கு வருவதனை தவிர்க்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.குறித்த கண்காட்சியைப் பார்வையிடுவதற்காக…
Read More...

பாகிஸ்தானியர்களை 48 மணி நேரத்துக்குள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவு

காஷ்மீரில் நேற்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சில தீர்மானங்களை எடுத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.அதன்படி,…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க