Browsing Tag

JVPNews Tamil Today

மயிலத்தமடு மாதவனை பிரச்சனை சில மாதங்களில் பூதாகரமாக மாறும்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது மயிலத்தமடு, மாதவனையில் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில்…
Read More...

கடலில் நீராடச் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு - நாயாறு கடலில் நீராடச் சென்று மூழ்கிய இருவரில் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மீசாலை வடக்கு கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய இரண்டு…
Read More...

சுவிஸ் இராணுவத்தில் இணைந்த யாழ் தமிழ் இளைஞன்

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட இளைஞரொருவர் சுவிஸ் இராணுவத்தில் இணைந்து பயிற்சிகளை பெற்று வருகின்றார். யோகேஸ்வரன் கரிசன் என்ற இளைஞர், தனது கல்வி நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ள…
Read More...

நெத்திலி கருவாடு பயன்கள்

நெத்திலி கருவாடு பயன்கள் 🐟🐟🐟மீன் வகைகளில் மிகவும் குறைவான விலையில் கிடைப்பது மத்தி மீனும், நெத்திலி மீனும் தான். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி…
Read More...

பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி : இறப்பு வீதம் அதிகரிப்பு

இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தில் கணிசமான வீழ்ச்சியும் வருடாந்த இறப்புகளின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனை…
Read More...

வாழைப்பழம் பயன்கள்

வாழைப்பழம் பயன்கள் 🍌வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ1, பி6, பி12, சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம், உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்ற  உதவுவதோடு, புகைப்பிடித்தலை…
Read More...

பாசிக்குடா கடலில் குளிக்கச் சென்ற நபர் மாயம்

பாசிக்குடா கடலில் குளிக்கச் சென்ற நபரொருவர் மாயமாகியுள்ள நிலையில் அவரைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு , கல்குடா அருகே - பாசிக்குடா கடலில் நேற்று…
Read More...

களுத்துறையில் தனித்துவமான அறுவை சிகிச்சை

களுத்துறை போதனா வைத்தியசாலையில் நாட்டிலேயே முதன்முறையாக ஒருவரின் இரு சிறுநீரகங்களிலும் உள்ள கற்களை அகற்றும் தனித்துவமான அறுவை சிகிச்சை இடம்பெற்றுள்ளது. Disposable flexible…
Read More...

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இன்று முதல் ஆட்சேர்ப்பு

தேசிய பாடசாலைகளில் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழி ஆசிரியர் வெற்றிடங்களுக்கான பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி…
Read More...

மகனை பார்வையிடச் சென்ற தாய்: சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தாக்குதல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண சிறையில் உள்ள தனது புதல்வனுக்கு பீடி எடுத்துச் சென்ற தாயொருவர் மீது சிறைச்சாலை ஊழியர்கள் கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில்…
Read More...