Browsing Tag

JVPNews Tamil Today

200 பிள்ளைகளை பெற்று தந்தையான 2 ஆண்கள்

கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் சுமார் 200 பிள்ளைகளுக்கு தந்தையாகியுள்ளனர். இந்த இருவரும் விந்தணு தானம் செய்ததன் மூலம் இவ்வாறு 200 பிள்ளைகளுக்கு தந்தையாகியுள்ளனர்.…
Read More...

மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ள தங்கத்தின் விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அந்த வகையில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளது.…
Read More...

நாட்டில் இன்று அதிகூடிய வெப்பநிலை பதிவாகும்!

நாட்டின் பல இடங்களில் இன்று அதிகூடிய வெப்பநிலை பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல், சபரகமுவ, தெற்கு, வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும்…
Read More...

திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்ற கிராம சேவகர் பிரியா விடை நிகழ்வு

-திருகோவில் நிருபர்- திருகோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் 1கிராமசேவகர் பிரிவில் கிராம சேவகராக கடமையாற்றிய சஞ்ஜீவநாத் திருக்கோவில் 2கிராம சேவகர் பிரிவுக்கு…
Read More...

வேப்பிலை பயன்கள்

வேப்பிலை பயன்கள் 🟢🟤வேப்பிலை என்றாலே சிலருக்கு முகம் கோணல் மானலாக மாறும். ஏனென்றால்இ அதன் கசப்பு சுவையை யாரும் அறியாதவர்கள் இல்லை. பொதுவாகவேஇ கிராமப்புறங்களில் உள்ள எல்லா வீடுகளிலுமே…
Read More...

சிங்கப்பூர் பொலிஸ் பணியில் இணைய இலங்கையருக்கு வாய்ப்பு

சிங்கப்பூரில் துணை பொலிஸ் அதிகாரி பணியிட வெற்றிடத்திற்காக இலங்கையிலிருந்து ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளது. முதற்கட்டமாக 100 இலங்கையர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு…
Read More...

5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல்

கொழும்பு பாமன்கடை பகுதியில் 5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 2 கிலோகிராமுக்கும் அதிகமான…
Read More...

அன்னையர் தினம் 2024

அன்னையர் தினம் 2024 👩‍👧‍👧👩‍👧‍👧அன்னையர் நாள் என்பது ஒரு குடும்பம் அல்லது தனிநபரின் தாய்இ தாய்மைஇ தாய்வழி பிணைப்புகள் மற்றும் சமூகத்தில் தாய்மார்களின் தாக்கம் ஆகியவற்றைப்…
Read More...

அநுரகுமாரவுடன் இலங்கைக்கான நோர்வே தூதுவர் சந்திப்பு

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல்…
Read More...

கால்வாயில் வீழ்ந்த மோட்டார் சைக்கிள்: மாணவன் பலி

குருநாகல் கல்கமுவ பகுதியில் மோட்டார் சைக்கிள் கால்வாயில் வீழ்ந்ததில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். பலேகடவல…
Read More...