Browsing Tag

JVPNews Tamil Today

மோட்டார் சைக்கிள் காருடன் மோதி விபத்து : வெளிநாட்டு சுற்றுலா பயணி காயம்

-பதுளை நிருபர்- பண்டாரவளை உடுஹுல்பொத்த பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று முதல் ஆரம்பமாகின்றது. குறித்த பரீட்சை இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது.…
Read More...

கிராம சேவகர்கள் பணிபகிஷ்கரிப்பு

-மூதூர் நிருபர்- சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும், சேவை பெறுமான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  கிரான் பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள் இன்று…
Read More...

ஹமாஸ் தாக்குதல்: 3 இராணுவ வீரர்கள் பலி

காசாவிலிருந்து ஹமாஸ் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 3 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரில் இருந்து…
Read More...

யாழ் வருகை தந்த பாண்டியராஜன்

தென் இந்திய நடிகரும், இயக்குனருமான ஆர் பாண்டியராஜன் நேற்று ஞாயிற்று கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்தார். இதன்போது அவர் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இல 199 சுண்டுக்குழியில் அமைந்துள்ள…
Read More...

மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் பாரிய விபத்து: பலர் படுகாயம் காணொளி மற்றும் புகைப்படங்கள்

மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து…
Read More...

அதிவேக நெடுஞ்சாலையில் கொங்றீட் தூண் இடிந்து வீழ்ந்து விபத்து

கொழும்பு - கண்டி அதிவேக நெடுஞ்சாலைக்கு இடையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீதியில் கொங்றீட் தூண் ஒன்று நேற்று சனிக்கிழமை இடிந்து வீழ்ந்துள்ளதாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த…
Read More...

வாகன விபத்து: இரு இளைஞர்கள் உயிரிழப்பு

கிம்புலாவல பிரதேசத்தில் புதிய வைத்தியசாலை இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மிரிஹான, மாதிவெல…
Read More...

பாதுகாப்பற்ற முறையில் சவப்பெட்டிகளை ஏற்றி சென்ற லொறி

சவப்பெட்டிகளை லொறியில் பாதுகாப்பற்ற முறையில் ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி பண்டாரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் . பண்டாரகம பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள், பண்டாரகம…
Read More...

வலம்புரி சங்குகளுடன் ஒருவர் புத்தளத்தில் கைது

புத்தளம் - பாலாவி பகுதியில் வலம்புரி சங்குகளை விற்பனை செய்ய முயற்சித்த இளைஞர் புத்தளம் பிரிவு குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். புளத்கொஹூபிட்டிய பகுதியை சேர்ந்த 22…
Read More...