Browsing Tag

JVP Tamil News Today

JVP Tamil News Today ஜே வி பி இன்றைய தமிழ் செய்திகள் Today JVP News Updates Read Online Include Education News Alert, Astrology, Events, Inportant Updates

142 புதிய பொருட்களுக்கு சுங்க குறியீடு எனப்படும் HS குறியீடு

இறக்குமதி - ஏற்றுமதியை எளிதாக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் நோக்கில் புதிய பொருட்களுக்கு சுங்க குறியீடு எனப்படும் HS குறியீடு புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன்படி, 142 புதிய…
Read More...

சிறைச்சாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்

திவுலப்பிட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு  சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் தப்பிச்சென்றுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த கைதி…
Read More...

மின் கட்டண திருத்தம் தொடர்பான புதிய யோசனை இன்று அமைச்சரவையில்

மின் கட்டண திருத்தம் தொடர்பான புதிய யோசனை இன்று திங்கட்கிழமை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிப்பதனை உறுதிப்படுத்துவதற்காகவும் மின் உற்பத்திக்கான…
Read More...

இன்றைய மின்வெட்டு அறிவித்தல்

இன்று திங்கட்கிழமை, 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டுக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V,  W ஆகிய…
Read More...

பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று ஆரம்பம்

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளின்  மூன்றாம் தவணையின், இரண்டாம் கட்ட  கற்றல் செயற்பாடுகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, இன்று முதல் ஆரம்பமாகும்…
Read More...

நாடு முழுவதும் சீரான வானிலை நிலவும்

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதிகாலை வேளையில் குளிரான வானிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.​ நுவரெலியா…
Read More...

“மோப்ப நாய் கர்ப்பம்” பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நடந்தது எப்படி ? அதிர்ச்சியில் அதிகாரிகள் !

எல்லைப் பாதுகாப்புப் படையை (பிஎஸ்எப்) சேர்ந்த மோப்ப நாய் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் கர்ப்பமானது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், எல்லை பாதுகாப்பு தரப்பினரிடம்…
Read More...

போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது

பசறை குற்ற தடுப்பு பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது 11 போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த நபர் ஒருவரையும் , கஞ்சா போதைப்பொருள் கைவசம் வைத்திருந்த 3 நபர்களுமாக…
Read More...

யாழ்.கல்லூண்டாயில் வாள்வெட்டு – ஒருவர் படுகாயம்

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லூண்டாய் வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற வாள்வெட்டில் 34 வயதுடைய நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.…
Read More...

கடலில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழப்பு

மாத்தறை கடலில் குளித்த 17 வயதுடைய இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளனர். கடலில் குளித்துக் கொண்டிருந்த நான்கு சிறுவர்கள் நீரோட்டத்தில் சிக்கி…
Read More...