Browsing Tag

JVP Newspaper

நீரில் மூழ்கி இளைஞன் மாயம்

ரம்புக்கனைஇ போலகம பாலத்திற்கு அருகில் மா ஓயாவில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.ரம்புக்கனை பகுதியை சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.…
Read More...

குளம் உடைப்பெடுத்ததில் பாரிய சேதம்

வவுனியா ஆசிக்குளம் பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக குளமொன்று உடைந்ததில் பாரியளவிலான வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.குறித்த குளம்…
Read More...

17 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிகப்பு எச்சரிக்கை

இலங்கையில் உள்ள 17 மாவட்டங்களில் கடும் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் இம்மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக…
Read More...

திருமலையில் நிலஅதிர்வு

திருகோணமலை மொரவெவ பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.15 மணியளவில் சிறிய நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக இருந்ததாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப்…
Read More...

விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் மாலைதீவு பிரஜை கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்படும் ஓய்வறையில் நேற்று சனிக்கிழமை இரவு ரிவோல்வரை போன்ற துப்பாக்கியுடன் மாலைதீவு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

உள்ளாடையுடன் அந்த இயக்குனரின் முன்பு நின்ற போது – ரகசியம் உடைத்தார் நயன்தாரா

ஐயா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.பாடசாலை மாணவி…
Read More...

14 வயது சிறுமி கடத்தல்: 18 வயது இளைஞன் கைது

உடபுஸ்ஸலாவ ஒல்டிமார் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்தி சென்று வவுனியா, இலுப்பைக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைத்திருந்த 18 வயது இளைஞன் நேற்று சனிக்கிழமை வவுனியா…
Read More...

11 வயது மாணவிக்கு ஆசிரியர்கள் செய்த கொடுமை

இந்தியாவின் ஒடிசா மாநிலம், நபரங்பூர் மாவட்டத்தில் அரச பாடசாலையில் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பழங்குடி இனத்தை சேர்ந்த 11 வயது 6ஆம் தர…
Read More...

இந்தியாவிற்கு படகு மூலம் சென்ற நபர் கைது

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு படகு மூலம் சென்ற குற்றவழக்குகளில் தொடர்புடைய நபர் ஒருவர் தமிழக கரையோர பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம்…
Read More...

பிள்ளைகளை கொலை செய்து விடுவதாக அச்சுறுத்தி கப்பம் கோரிய கிராம உத்தியோகத்தர் கைது

ஹோமாகம – பிட்டிபன பகுதியில் முன்பள்ளி ஆசிரியர் ஒருவரை அச்சுறுத்தி 20 இலட்சம் ரூபாவை கப்பமாக பெற முயன்ற  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தசம்பவத்தில், ஹோமாகம பகுதியைச் சேர்ந்த…
Read More...