Browsing Tag

JVP News

JVP News இலங்கை , உலக தமிழ் செய்திகள் 2023 LIVE News Updates Tamil News Websites In Sri Lanka, Tamil News Paper Today, Tamil News Sri Lanka 2023 Daily

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இன்று சனிக்கிழமை மதியம் 12 மணியுடன் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான அவகாசம்…
Read More...

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருமலையில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனு கையேற்கும் இறுதி…

-கிண்ணியா நிருபர்- உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவுக்கான பத்திரம் தாக்கல் செய்யும் இறுதி நாளான இன்று சனிக்கிழமை நண்பகல் 12.00 மணியுடன் நிறைவுக்கு வந்தது. அந்த வகையில்…
Read More...

நானுஓயா விபத்து : மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்

நானுஓயாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 7 பேரில் மூன்று குழந்தைகளும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா, நானுஓயாவில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை பஸ், முச்சக்கர வண்டி…
Read More...

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாவாகவும், சிவப்பு நிற முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் அதிகாரசபை…
Read More...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி நாளை அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி நாளை ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது இன்று…
Read More...

பரீட்சை பிரச்சினைகள் மற்றும் முறைகேடுகள் குறித்து அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சைக்கு அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். மேலும், பரீட்சை…
Read More...

தினசரி மின்வெட்டு இல்லை

உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு 7 மணிக்குப் பின்னர் தினசரி மின்வெட்டை மேற்கொள்ளக் கூடாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. இதேவேளை, உயர்தரப் பரீட்சை…
Read More...

ஐஸ் மற்றும் கஞ்சாவுடன் எட்டு நபர்கள் கைது

-பதுளை நிருபர்- பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை பசறை மற்றும் பசறை 13 ம் கட்டைப் பகுதிகளில் பசறை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்…
Read More...

சட்ட விரோத பண சேகரிப்பில் ஈடுபட்ட அதிபரும் அபிவிருத்தி சங்கமும்

-மன்னார் நிருபர்- பாடசாலைகளில் நிதி சேகரிப்பு குறித்த அரசாங்கத்தின் சுற்றறிக்கைகளை அதிபர் ஒருவரும் பாடசாலை அபிவிருத்திக் குழுவும் புறக்கணித்துள்ளதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம்…
Read More...

இன்று மதியம் 12 மணியுடன் வேட்பு மனு ஏற்கும் நடவடிக்கை நிறைவு

-கிண்ணியா நிருபர்- 2023 உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 13 உள்ளூராட்சி சபைகள் சார்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 22,  சுயேட்சைக்குழுக்கள் 15, …
Read More...