Browsing Tag

JVP News

JVP News இலங்கை , உலக தமிழ் செய்திகள் 2023 LIVE News Updates Tamil News Websites In Sri Lanka, Tamil News Paper Today, Tamil News Sri Lanka 2023 Daily

இரு மொழிக் கொள்கைகள் அமுல்படுத்துவது தொடர்பிலான நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இரு மொழிக் கொள்கை அமுல்படுத்துதல் தொடர்பில் பரிசோதிப்பதற்காக அரச கரும மொழிகள் ஆணைக்குழு அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை தம்பலகாமம்…
Read More...

நாடாளுமன்றத்தை அண்மித்த பகுதியில் படகு கவிழ்ந்து ஒருவரை காணவில்லை

நாடாளுமன்றத்தை அண்மித்த கிம்புலாவல பிரதேசத்தில் தியவன்னா ஓயா பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளார். அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட திவவன்னா ஓயா பகுதியில்…
Read More...

ஹெரோயின் போதைப்பொருளை பாடசாலை மாணவர்களுக்கு விநியோகித்தவர் கைது

-அம்பாறை நிருபர்- ஹெரோயின் போதைப்பொருளை பாடசாலை மாணவர்களுக்கு விநியோகித்து வந்த சந்தேக நபரை கைது செய்துள்ள கல்முனை விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை…
Read More...

மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் இன்று நீதிமன்றில் முன்னிலை

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் இருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க…
Read More...

ரயிலில் காய்கறிகள் பழங்களை கொண்டு செல்லும் திட்டத்தை விரைவில் தயார் செய்யுமாறு பணிப்புரை

ரயிலில் காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு செல்லும் திட்டம் குறித்து விரிவான அறிக்கையை தயாரிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.…
Read More...

கம்பளை ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை : வேன் சாரதியிடம் தொடர்ந்தும் விசாரணை

கம்பளை நகரில் உள்ள தனியார் வங்கியொன்றின் ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மீட்கப்பட்ட வேனின் சாரதியிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.…
Read More...

வாடிக்கையாளர்களுக்கு அநீதி ஏற்பட இடமளிக்க மாட்டோம்

கட்டண திருத்தத்தில் குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அநீதி ஏற்பட இடமளிக்க மாட்டோம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று…
Read More...

ஜனாதிபதி தலைமையில் இன்று சர்வகட்சிக் கூட்டம்

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் சர்வகட்சிக் கூட்டம் இன்று வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில்…
Read More...

வெடிபொருட்களுடன் மீட்கப்பட்ட லொறி : கைது செய்யப்பட்டவர்களை விளக்கமறியலில் வைக்க அனுமதி

பிங்கிரிய - விலத்தவ பிரதேசத்தில் வெடிபொருட்கள் அடங்கிய லொறியுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் 72 மணித்தியால விளக்கமறியலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப்…
Read More...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரஷ்ய தம்பதியினர் கைது

ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ரஷ்ய தம்பதியரை பொம்மை கைத்துப்பாக்கிகள் என நம்பப்படும் இரண்டு சாதனங்கள் காரணமாக விமான நிலைய பொலிஸார் நேற்று…
Read More...