Browsing Tag

JVP News Today Tamil

யாழில் கோர விபத்து: ஒருவர் படுகாயம்

-யாழ் நிருபர்-யாழ் நகரை அண்மித்த நாலுகால் மட சந்தியில் இன்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற விபத்து ஒருவர் காயமடைந்துள்ளார்.இதன்போது முச்சக்கர வண்டியினை செலுத்திய ஆறுகால்மடம்…
Read More...

ஊடக அடக்குமுறைக்கு வன்மையான கண்டனங்களை வெளியிட்ட சுகாஷ்

-யாழ் நிருபர்-ஜனநாயகத்தின் குரலான வலம்புரிப் பத்திரிகையில் கைவைப்பதையோ ஆசிரியரை அச்சுறுத்துவதற்காக விசாரணைகளை முன்னெடுப்பதையோ வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது என தமிழ் தேசிய…
Read More...

படகில் குழந்தை பிரசவித்த தாய்: யாழ் சுகாதார பணிமனை விளக்கம்

நயினாதீவு வைத்தியசாலையிலிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட கர்ப்பிணி தாய் படகில் பிரசவித்த சம்பவம் தொடர்பாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தெளிவுபடுத்தும்…
Read More...

உலங்கு வானூர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: 10 பேர் பலி

மலேசியாவில் 2 உலங்கு வானூர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.இராணுவத்திற்குச் சொந்தமான குறித்த 2 உலங்கு வானூர்திகளும் மலேசியாவின் அரச நிகழ்வு…
Read More...

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று திங்கட்கிழமை இரவு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தாய்வானின் கிழக்குப் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக…
Read More...

போதைப்பொருட்களுடன் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் கைது

-அம்பாறை நிருபர்-நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த பெரிய…
Read More...

அம்மனுக்கு சாத்தப்பட்ட சேலை 16 இலட்சம் ரூபாய்க்கு ஏலம்

வரலாற்று சிறப்புமிக்க புங்குடுதீவு கண்ணகியம்மன் தேவஸ்தானத்தின் முத்தேர் இரதோற்சவம் நேற்று திங்கட்கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது.இதில் கண்ணகியம்மன், விநாயகர், முருகன், வள்ளி,…
Read More...

தலைமன்னார்-தனுஷ்கோடி கடலில் நீந்தி கடக்க முயன்ற முதியவர் நடுக்கடலில் உயிரிழப்பு

-மன்னார் நிருபர்-தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை தொடர் ஓட்ட முறையில் நீந்தி கடக்க முயன்ற பெங்களூருவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார்.…
Read More...

இலங்கை வேடுவர்களுக்கு இந்திய பழங்குடி மக்களுடன் மரபணு தொடர்பு: ஆய்வில் கண்டுபிடிப்பு

இலங்கையின் ஆதிக்குடிகள் என நம்பப்படும் வேடுவ இன மக்கள், ஐந்து இந்திய பழங்குடி இன மக்களுடன் நெருங்கிய மரபணு பிணைப்புகளை கொண்டுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.இவர்கள் ஒடிசாவில்…
Read More...

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழப்பு

கம்பகா மாவட்டத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிர் இழந்துள்ளனர்.மொரகஹஹேன டயர் தொழிற்சாலைக்கு அருகில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கர வண்டி…
Read More...