Browsing Tag

jvp news tamil

மூதாட்டியின் கழுத்தில் சுருக்கு: நகை திருட்டு!

யாழ் வடமராட்சி துன்னாலையில் வயோதிப பெண்ணின் கழுத்தில் கயிற்றால் சுருக்கு போட்டு கீழே விழுத்தி நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் எதுவும் தெரியாத நிலையில் பொலிஸாரினால்…
Read More...

பரீட்சை எழுதும் மாணவிக்கு உதவிய பொலிஸ் அதிகாரி: குவியும் பாராட்டுக்கள்

மொரகஹஹேன பிரதேசத்தில் க.பொ. த. சாதாரண பரீட்சை நிலையத்தில் செய்வதறியாது தவித்த மாணவி ஒருவருக்கு உதவிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. கோனாபொல பழனொறுவ மகா…
Read More...

மத சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட இருவருக்கும் நீடித்தது விளக்கமறியல்

மதம் சார்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வௌியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நதாசா மற்றும் புரூணோவின் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நதாசா,…
Read More...

வாகன விபத்து ஐந்து வயது சிறுமி உட்பட இருவர் மரணம்

அநுராதபுரம் இராஜாங்கனையில் கார் ஒன்றும், ஹயஸ் ரக வான் ஒன்றும் நேற்று செவ்வாய்கிழமை இரவு 10 மணியளவில் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஐந்து வயது சிறுமி உட்பட இருவர்…
Read More...

10 பாலியல் குற்றச்சாட்டுக்கள்: 13 வயது சிறுவன் மீது

கனடாவின் வடக்கு ஒன்றாரியோ பகுதியில் 13 வயது சிறுவன் மீது பத்து பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. குறித்த சிறுவன் பாலியல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பல தடவைகள்…
Read More...

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று புதன்கிழமை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அவை இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கபில அத்துகோரால மற்றும் கௌரவ ஆளுநர் செந்தில்…
Read More...

ஆறு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

கிளிநொச்சி புதுக்குளத்திலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. செல்வா நகர் பகுதியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான செல்லக்கண்டு குணசேகரம் (வயது - 53) என்பவரே இவ்வாறு சடலமாக…
Read More...

உலக நாடுகளின் கழிவுகள் இலங்கையில்!

இலங்கையில் ஏழு நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, சீனா, பங்களாதேஷ், இந்தியா, மலேசியா உட்பட எட்டு நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள் இலங்கை…
Read More...

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டமை தொடர்பாக பொலிஸாருக்கு விசாரணை!

மருதங்கேணியில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டமை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில்இ கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால்ல்…
Read More...

கிழக்கு மாகாண இலங்கை மின்சார சபை அதிகாரிகளுடன் ஆளுநர் கலந்துரையாடல்!

கிழக்கு மாகாண இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் மற்றும் அதன் அதிகாரிகளுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விரிவான கலந்துரையாடலொன்றை நடத்தினார்.…
Read More...