Browsing Tag

JVP News Tamil Today

16 வயது சிறுவன் ஓட்டிய முச்சக்கரவண்டி : இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு

ராகல சமகிபுர பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்த விபத்தில் சிறு குழந்தையொன்று உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு சிறுமி படுகாயமடைந்துள்ளார். முச்சக்கரவண்டியை…
Read More...

44.2 மில்லியன் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடும் திட்டம்

பாகிஸ்தானில் 44.2 மில்லியன் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை இலக்காகக் கொண்டு 156 மாவட்டங்களில் இந்த…
Read More...

இந்திய வீரர் விராட் கோஹ்லியின் புதிய சாதனை

இந்திய வீரர் விராட் கோஹ்லி இந்திய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை புதிய சாதனையை பதிவு செய்துள்ளார். நேற்று முடிவடைந்த இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான…
Read More...

தீ விபத்தில் 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசம்

தலவாக்கலை தோட்டத்தின் ஒட்லான்ட் பிரிவில் உள்ள தோட்ட வீடுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்தில் 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட இத்தீ…
Read More...

வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த வாகனம் தீயிட்டு எரிப்பு

-கிளிநொச்சி நிருபர்- வன ஜீவ ராசிகள் திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த பார ஊர்தி ஒன்று தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. பூநகரி பொலிஸ், பிரிவுக்குற்பட்ட பூநகரி பகுதியில்…
Read More...

வடக்கில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகள் சுமார் 108 ஏக்கர் நிலப்பரப்பு இம்மாத இறுதிக்குள் விடுவிக்கப்படும் என இராணுவத்தினர் ஜனாதிபதி முன்னிலையில் தெரிவித்தனர்.…
Read More...

காதல் விவகாரம் : யுவதி ஒருவரை கடத்திய இராணுவ சிப்பாய்

பிலியந்தலை, பலன்வத்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் இளம் பெண்ணை கடத்திச் சென்றதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த யுவதி சந்தேக நபருடன் கடந்த 6…
Read More...

இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஆச்சே மாகாணத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இன்று திங்கட்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரிக்டர்…
Read More...

காரில் பயணித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

ஹொரணை - கொழும்பு வீதியில் கோணபொல - கும்புக பகுதியில் காரில் பயணித்த நபர் மீது இன்று திங்கட்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரால் துப்பாக்கிச் சூடு…
Read More...

மட்டக்களப்பு உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த 46 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

கடல் வழியாக  சட்டவிரோதமாக, பிரான்ஸின் ரீ-யூனியன் தீவுக்கு செல்ல முயற்சித்த 46 இலங்கையர்கள் விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளனர். பிரான்ஸ் அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை அவர்கள்…
Read More...